கண்டியில் 3 பிள்ளைகளின் தாய் உயிருடன் எரித்துக் கொலை…!!

Read Time:1 Minute, 6 Second

14810body-(3)கண்டி, தெல்­தெ­னி­யவில் மூன்று பிள்­ளை­க­ளுடன் வீட்டில் தனி­மையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இன்று எரித்துக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­ப­வம் தெல்­தெ­னிய, திகண பிர­தே­சத்தின் கும்­புக்­கந்துறை என்ற கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்ளது.

இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் இப்பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அயலவர்கள் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் போது இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி…!!
Next post காருக்குள் அடைக்கப்பட்ட பிணைக்கைதிகளை குண்டு வைத்து கொன்ற 4 வயது சிறுவன்..!!