அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்…!!

அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடந்தது. எச்.ஐ.வி. கிருமி தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகள் உடல் நலமுள்ள மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று...

ஏமனில் உச்சகட்ட தாக்குதல் நடத்த சவுதி முடிவு: ஐ.நா. குழுவினரை வெளியேறுமாறு எச்சரிக்கை…!!

ஏமன் நாட்டில் அதிபரின் அரசுப் படைகளை எதிர்த்து ஹவுத்தி கிளர்ச்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். ஈரானின் ஆதரவுடன் ஏமனில் போராடிவரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஒன்பது அரபு நாடுகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக சவுதி...

காருக்குள் அடைக்கப்பட்ட பிணைக்கைதிகளை குண்டு வைத்து கொன்ற 4 வயது சிறுவன்..!!

ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் பிணைக் கைதிகளை ஈவுஇரக்கமின்றி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வருகின்றனர். அதை வீடியோ ஆக வெளியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது 3 பிணைக் கைதிகள் வெடிகுண்டு நிரம்பிய...

கண்டியில் 3 பிள்ளைகளின் தாய் உயிருடன் எரித்துக் கொலை…!!

கண்டி, தெல்­தெ­னி­யவில் மூன்று பிள்­ளை­க­ளுடன் வீட்டில் தனி­மையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இன்று எரித்துக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­ப­வம் தெல்­தெ­னிய, திகண பிர­தே­சத்தின் கும்­புக்­கந்துறை என்ற கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்ளது. இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில்...

மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி…!!

சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள வென்ஸியான் நகரில் தன் மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றிய சிலரை படங்களில் காணலாம்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…!!

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான...

இறந்த குழந்தை இறுதிச்சடங்கின் போது உயிர்பிழைத்த அதிசயம்: அளவில்லா மகிழ்ச்சியில் பெற்றோர்..!!

சீனாவில் இறுதிச்சடங்கின் போது இறந்த குழந்தை உயிர்பிழைத்துள்ள சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்துள்ளனர். சீனாவில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெண் ஒருவருக்கு 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது....

திருமண வீட்டிற்கு சென்ற பெண்ணின் தாலிக் கொடி திருட்டு..!!

கல்யாண வீட்டிற்கு வந்த பெண்ணின் 19 லட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதென்று யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இந்த...

தலவாக்கலை வனப்பகுதியில் தீ – 3 ஏக்கர் நாசம்..!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை நகர சபை ஆகியவற்றிக்கு அண்டிய வளாகப்பகுதியில் காணப்பட்ட மூன்று ஏக்கர் கொண்ட வனப்பகுதி திடீர் தீ விபத்துக்குள்ளாகி சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 12.02.2016...

மெக்சிகோவில் பயங்கரம் :அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் சடலம்..!!

மெக்சிகோ நாட்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் அரை நிர்வாணத்தோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் வீரகிரஷ் மாநிலத்தில் உள்ள ஒரிசபா பகுதியை சேர்ந்தவர் அனாபெல் ஃப்லோரிஸ் சலாசர் (Anabel Flores Salazar)....

கணினி பயன்பாட்டின் போது, மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்…!!

இன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில் நுட்ப உலகில் நாம் பல ‘டிஜிட்டல்’ சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கொம்ப்யூட்டர்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவற்றை இயக்கும் நாம்...

ராஜ நாகத்துடன் மல்லுக் கட்டும் இளைஞன்! (VIDEO)

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால் இந்த இளைஞனோ ராஜ நாகத்துடன் மல்லுக் கட்டுகின்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த அதிர்ச்சி வீடியோ…..

பெண்கள் உறவில் சிறந்தவர்கள் என்பதற்கான 8 காரணங்கள்…!!

முடிச்ச அவுக்கிறது சுவாரஸ்யம்னா, அவுக்க முடியாத அளவுக்கு முடிச்சு போடுறது அதவிட சுவாரஸ்யம் என்பார்கள். அதை போல, சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளை போன்றவர்களை காதலிப்பதை விட, எதை கூறினாலும் எதிர் கேள்வி கேட்பவர்களை காதலிப்பது...

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை..!!

ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1999ம் ஆண்டு இரத்தினபுரி, தொடம்பே, மன்ததெனிய...

நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வருகிறார்…!!

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார். நியூஸிலாந்து பிரதமர்...

“காதல் ஜோடிகளே, ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” /யாழ். பல்கலைக் கழகத்தில் சுவரொட்டி..!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் "ரொமான்ஸ் பண்ணாதீர்கள்" என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல்...

தெளிவான சாட்சிகள் இருந்தும் குற்றவாளி தண்டிக்கப்படவில்லை..!!

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற மோதலின் போது பலியான இளைஞர் தொடர்பில், தெளிவான சாட்சிகள் இருக்கின்ற போதும், காவல்துறை அதிகாரி கைது செய்யப்படாமை பிரச்சினைக்குரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில்...

30 வினாடிப்பார்வை: பெண்ணை வர்ணித்து வேலையை இழந்த நபர்..!!

பிரித்தானியாவில் Domino Pizza உணவகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் தனது வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Exeter நகரை சேர்ந்த Imogen Groome(22) என்ற பெண், Domino உணவகத்தில் இருந்து இரவு நேரத்தில்...

தெரு நாய் கடித்து 7 வயது சிறுமி பலி..!!

தெரு நாய் கடித்ததால் ஐதராபாத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் நடந்து உள்ளது. ஐதராபாத் சுப்ரா பகுதியைச் சேர்ந்த அனுராதா சங்கரெட்டி தம்பதிகளின் ஒரே மகள் சோனி வயது 7 சம்பவத்தன்று...

மாரப்பனையில் மீட்கப்பட்ட 2 சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்றன..!!

இரத்தினபுரி – மாரப்பனை, கல்இன்ன பிரதேசத்தில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோனைகள் இன்று நடைபெற்றன. கல்இன்ன பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் கொழுந்து சேகரிக்கும் மண்டபத்தில் இருந்து 14 வயதான மாணவனின்...

பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு: உடலை தோண்டி எடுத்து விசாரணை…!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது36). இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அனுஷா என்ற மனைவியும்...

பெரியபாளையம் அருகே திருப்பதிக்கு நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து: ஒருவர் பலி…!!

சென்னை, ராஜாபாதர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் திருப்பதி கோவிலுக்கு நடை பயணமாக சென்றார். அவர்கள் பெரிய பாளையத்தை அடுத்த கன்னிகைபேர் அருகே பெரிய...

கோவை செட்டிப்பாளையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உடல்கருகினர்..!!

கோவை செட்டிப்பாளையம் ஓராட்டு குப்பை என்ற பகுதியில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று மதியம் தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் அங்கு பணியில்...

செந்துறையில் ஓடும் ரெயில் ஏறிய மாணவர் தவறி விழுந்து 2 கால்கள் துண்டானது: ரெயில் மீது சரமாரி கல்வீச்சு…!!

திருச்சி மாவட்டம் தாமரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராமு (வயது 19). இவர் அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் பிட்டர் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்....

கும்மிடிப்பூண்டி பெண் கொலையில் கணவரிடம் விசாரணை…!!

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் தடா பகுதியை அடுத்த பூடிக்குப்பத்தை சேர்ந்தவர் குத்தூஸ் அன்சாரி. இவரது மனைவி ஷேக் ஷர்மிளாபீ (வயது 32). கடந்த 5–ந் தேதி முதல் மாயமாகி இருந்த ஷேக் ஷர்மிளாபீ,...

கோவையில் கள்ளக்காதலன் மூலம் கணவரை கொன்ற மனைவி- பரபரப்பு வாக்குமூலம்…!!

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (47). இவர் கடந்த 8–ந் தேதி கொலை செய்யப்பட்ட பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவரது மனைவி மகேஸ்வரி (25)....