கண­வர் 2 ஆவது திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி..!!

Read Time:1 Minute, 45 Second

yyuபிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கணவர் இர­க­சி­ய­மாக மற்­றொரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

52 வய­தான அன்ட்ரூ மெக்­லியொட் பெய்கி என்­பவர் ஏற்­கெ­னவே திரு­மணமா­கி­யி­ருந்த நபர். இவரின் மனைவி சுசான் (51).

அண்­மையில் 48 வய­தான ஹெலன் எனும் மற்­றொரு பெண்ணை அண்ட்ரூ அண்­மையில் திரு­மணம் செய்து­கொண்டார். இவ்­வி­டயம் அன்ட்­ரூவின் முதல் மனைவி சுசா­னுக்குத் தெரி­யாது.

ஆனால், அன்ட்ரூ தனது புது மனை­வி­யுடன் தான் காணப்­படும் புகைப்­ப­டங்­களை தனது பேஸ்புக் பக்­கத்தில் தர­வேற்­றினார்.

இதன் மூலம், தனது கணவர் இரண்­டா­வது திரு­மணம் செய்­து­கொண்­டி­ருப்­பதை அறிந்த சுசான், இது குறித்து பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

தான் 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே இணையத்­தளம் மூலம் சுசானை விவ­கா­ரத்து செய்­து­விட்­ட­தாக பொலி­ஸா­ரிடம் அன்ட்ரூ கூறினார்.

எனினும் அவ்­வே­ளையில் அவர் உத்­தி­யோ­கபூர்வமாக விவா­க­ரத்து செய்­தி­ருக்­க­வில்லை என சுசான் கூறினார்.

இதையடுத்து அன்ட்ரூவை பொலிஸார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் காதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு..!!
Next post இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்..!!