ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றார்…!!
Read Time:49 Second
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலம் விசாரிப்பதற்காகவே ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இன்று காலை 07.41 மணிக்கு ஸ்ரீலங்கள் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் ஜனாதிபதி சிங்கப்பூர் நோக்கி சென்றதாக இமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
Average Rating