அறிவியலில் அதிசயம்: ஒரே கரு முட்டையில் பிறந்த கருப்பு–வெள்ளை நிற இரட்டை குழந்தைகள்…!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் லிப்பி ஆப்பிள்பி (37). இவருக்கு கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் துர்காம் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2 குழந்தைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால்...

ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு…!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். குனார் மாகாணத்தின் தலைநகரான ஆசாதாபாத் பகுதியில் இருக்கும் பிரபல மார்க்கெட்டுக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி, தனது...

12 ஆண்டுகளுக்கு முன்னர் உறைய வைத்த கருமுட்டை மூலம் ஆண் குழந்தையைப் பெற்ற சீனப்பெண்…!!

பொருளாதாரத் தேடல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடுவது உலகின் பலநாடுகளில் வாடிக்கையாகி விட்டது. எனினும், பெண்களின் உடலமைப்பின்படி முப்பது வயதுக்குள் மட்டுமே அவர்களது உடலில் வீரியமான கருமுட்டைகள் உற்பத்தியாகும் என்று மருத்துவ...

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கரை கண்டுபிடித்தவர் மரணம்…!!

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா அழிக்கும்: ஒபாமா ஆவேசம்…!!

ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான சண்டை கடினமானது என்றாலும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் என்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை இந்த உலகத்திற்கு அமெரிக்கா வழங்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவேசமாக பேசினார். அதிபர் ஒபாமா...

யாழ்பாணக் கோட்டை மீது ஈ.பி.ஆர்.எல்.எப். அடித்த ஷெல்களால், பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 66) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

பேச்சும்-வேட்டையும். ஈழப் போராளி அமைப்புக்களது விருப்பங்களுக்கு மாறாக ஜே.ஆர். அரசுடன் பேச்சு நடத்த முன்வந்தனர் கூட்டணியினர். இந்திய அரசு சொன்னால் தான் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லுகிறோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர். திம்பு பேச்சுவார்த்தைக்குப்...

வேலையற்ற பட்டதாரிகள்; அரசின் தீர்வு? -நிருபா குணசேகரலிங்கம்…!!

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை...

12 வருடக்கால தவம் 8 மணித்தியால சிகிச்சையில் பலன்..!!

12 வருடங்களாக கண்டறியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்னை 8 மணித்தியாலத்தில் சுகமாக்கிய இலங்கை ஆயுள்வேதிக் மருத்துவர் சுமப்படுத்தியுள்ளார். கலேவல பிரதேசத்தில் கை, கால்களை தூக்க முடியாமல் , ஒழுங்காக நடக்க முடியாமல் இருந்த சகோதரிகள்...

தம்புள்ளையில் சடலம் மீட்பு..!!

தம்புள்ளை, மஹாவலி ஓடை மதிலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் ஓடையை கடக்க...

உதவி முகாமையாளர் வெட்டிக் கொலை..!!

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் இன்று (27) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30...

புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் இல்ல மெய்வல்லுநர் போட்டி..! (படங்கள்)

யா/புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2016 போட்டிகள் சிறப்புற 23.02.2016 நடைபெற்றன. புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் (லண்டன்) முழு அனுசரனையில் நடைபெற்ற, இதுகுறித்த முழுமையான படங்கள்...

ஜோன் கீ நாடு திரும்பினார்…!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை (27) அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். நியூஸிலாந்து...

ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றார்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலம் விசாரிப்பதற்காகவே ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ளார். இன்று...

பூமியில் ஓர் குட்டி தேவதை..!!

சீனாவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சென்று படித்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Huanghua என்ற நகரில் இருக்கும் குக்கிராமத்தில் வசித்து வரும் Yi...

விளையாட்டிற்காக நடித்துக் காட்டியவரின் உயிர் பிரிந்து சென்ற பரிதாபம்..!!

அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். காரைதீவு 12ச் சேர்ந்த, 02 பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பிறைசூடி (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக...

ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுத்தை தாக்கி 2½ வயது சிறுவன் பலி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் என்ற கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 2½ வயது சிறுவன் அகில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென வீட்டுக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது. அப்போது அந்த சிறுத்தை...

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய, இல்ல மெய்வல்லுநர் போட்டி..! (படங்கள்)

யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய 2016 இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இன்று 26.02.2016 வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றன.. -தகவல் & படங்கள்… புங்குடுதீவில் இருந்து நேசன் குமார்-

மட்டக்களப்பு சீலாமுனை வாவியிலுந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

மட்டக்களப்பு, சீலாமுனை வாவியிலிருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உடலில்...

மரமாக மாறிய மனிதர்: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்கள்…!!

வங்கதேசத்தில் மர மனிதர் என்று அழைக்கப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் குல்னா வசித்து வந்த, அபுல் பஜந்தர் என்பவர் Epidermodysplasia Verruciformis என்ற அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக...

சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்: கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்…!!

சீனாவில் பெண் ஒருவர் சாலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது பொதுமக்கள் வேடிக்கைபார்த்து சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஃபுயுஜியன் மாகாணத்தில் உள்ள Fuzhou நகரின் சாலையில் கடந்த 23ஆம் திகதி பெண்...

காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கிய அரசு சொகுசு பஸ்–கார் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் உயிர் தப்பினர்…!!

சென்னையில் இருந்து வேலூருக்கு நேற்று இரவு அரசு சொகுசு பஸ் வந்தது. அதில் 15 பேர் பயணம் செய்தனர். வேலூர் மாவட்டம் ஓச்சேரி, களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்கு பெங்களூருக்கு...