5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற காமுகன் கைது..!!

Read Time:45 Second

downloadஆந்திர மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை சீரழித்ததுடன் கழுத்தை நெறித்துக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள டமேர்குன்ட்டா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மிருகத்தனமான இந்த காரியத்தை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வெங்டசாமி(24) என்பவனை நேற்று கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளில்லா விமானங்களை தயாரித்து மொரட்டுவ பல்கலை சாதனை..!!
Next post மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…!!