5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற காமுகன் கைது..!!
Read Time:45 Second
ஆந்திர மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை சீரழித்ததுடன் கழுத்தை நெறித்துக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள டமேர்குன்ட்டா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மிருகத்தனமான இந்த காரியத்தை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வெங்டசாமி(24) என்பவனை நேற்று கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating