அகதி சிறுவன் அய்லான் மரணத்துக்கு காரணமான 2 சிரியா கடத்தல்காரர்களுக்கு ஜெயில்: துருக்கி கோர்ட்டு உத்தரவு…!!

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அவர்கள் சட்ட விரோதமாக அனுமதி இல்லாத படகுகளில் உயிரை பணயம் வைத்து...

சீனாவில் ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்: வீடியோ…!!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை வழியாக வேகமாக சென்றுகொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காரின் பின்புற கதவு தானாக...

சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடிக் கடன்: வரி அறவீடு அதிகரிக்கும் அபாயம்..!!

அந்திய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமை, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமை மற்றும் அரச செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை ஆகிய ஆகிய மூன்று பிரதான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள...

மகா சிவராத்திரி: பருத்தித்துறை – திருக்கேதீஸ்வரம் விசேட பஸ் சேவைகள்..!!

மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை விசேட பஸ் சேவைகளை நடத்தவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார். அன்றையதினம் காலை 7 மணி முதல் பருத்தித்துறையில்...

ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான் மறுப்பு..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையின் உதவியுடன் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது. தலிபான் தீவிரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்...

ஓர் ஆணின் லட்சணம் எதுவெல்லாம் என்று தெரியுமா? பெண்களே உசார்…!!

லட்சணமான பெண் வேண்டும் என்று சொல்லும் ஒரு ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா? இது சாமுத்திகா லட்சணத்தைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது. சாமுத்ரிகா லட்சணம் என்பது அங்கங்களைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதாகும்....

கோழி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது…!!

நாகர்கோவில் கீழ தட்டான்விளை விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கணேசபுரத்தில் கோழி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் செட்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3...

அரும்பாக்கத்தில் அதிக மதிப்பெண் எடுக்க பெற்றோர் கெடுபிடி: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை…!!

சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஒரு தனியார் கம்பெனியில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் செண்பகசாதுதர்சணா (வயது 15). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து...

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 2½ வயது குழந்தை பலி…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஹரிஷ் வேலைக்கு சென்று...

ஊழல் விவகாரம்: பிரேசில், முன்னாள் அதிபர் லூலாவுக்கு தடுப்பு காவல்…!!

பிரேசில் நாட்டின் பொதுத் துறை எண்ணைய் நிறுவனமான பெட்ரோப்ராஸ் நிறுவனத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் அதிபர் சில்வா லூலா வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சாவ் பாலோவில்...

அம்பாறை:கடலில் மூழ்கி இருவர் பலி..!!

[caption id="attachment_111755" align="alignleft" width="628"] Drowning swimmer at a lake in summer[/caption]அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலிலுக்கு வெள்ளிக்கிழமை (04) மாலை குளிக்கச் சென்று காணாமற்போன இரு இளைஞர்களின் சடலங்கள், இன்று சனிக்கிழமை...

இங்கிலாந்தின் 84 வயது பத்திரிகை அதிபர் முர்டோக் 4–வது திருமணம்: முன்னாள் மாடல் அழகியை மணந்தார்…!!

இங்கிலாந்து பத்திரிகை அதிபர் ரூபெர்ட் முர்டோக். 84 வயதான இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். கடந்த 2013–ம் ஆண்டு தனது 3–வது மனைவி வென்டி டெங்கை விவாகரத்து செய்தார். இந்த நிலையில்...

மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…!!

பத்தேகம, தெல்கஹ ஹந்திய பிரதேசத்தில் நபர் ஒருவர் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது...

5 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற காமுகன் கைது..!!

ஆந்திர மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை சீரழித்ததுடன் கழுத்தை நெறித்துக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள டமேர்குன்ட்டா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த மாதம் 27-ம் தேதி...

ஆளில்லா விமானங்களை தயாரித்து மொரட்டுவ பல்கலை சாதனை..!!

இலகு ரக விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினால் ஆளில்லா இலகு ரக விமானங்கள் நான்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை...

மஹா சிவராத்திரி தினத்தில் மதுபானச் சாலைகள் மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டுப் புனிதம் பேணப்பட வேண்டும்..!!

சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக் கூடாது. இந்த விரதம் மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி...

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்த வங்கி பெண் ஊழியர்: கொலையா? என போலீசார் விசாரணை…!!

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஆற்றில் குளிக்க வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சந்திப்பு...

ஆம்பூர் அருகே கார்–லாரி மோதல்: டாக்டர்–மனைவி உள்பட 3 பேர் பலி…!!

சென்னை செனாய்நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 66). டாக்டர். இவர் தனது மனைவி லட்சுமி (55) மற்றும் குடும்பத்தினருடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் சென்னை...

8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற 15 வயது சிறுவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி…!!

ஆந்திராவில் 8 வயது சிறுமியை கற்பழித்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைதான சிறுவன் பிரகாசம் மாவட்டம் ஏலூரைச் சேர்ந்தவன். துணிக்கடையில் வேலை பார்க்கிறான். இவனது பக்கத்து வீட்டில் 3–ம் வகுப்பு...

வடலூர் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்…!!

காட்டுமன்னார் கோவில் அருகே கோதண்ட விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 40). விவசாயி. இவரது உறவினர் ஒருவர் நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பில் நேற்று இறந்து விட்டார். இதையடுத்து துக்கம் விசாரிக்க செல்வராசு...

திருச்சி அருகே ஜல்லி லாரி–கார் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பலி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபர். இவரும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியான்செட்டிப்பட்டி 2–வது வார்டை சேர்ந்த மணிகண்டனும் இணைந்து...