கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை…!!

Read Time:52 Second

829802798Untitled-1கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக, மின்சார சபையால் குறிப்பிடப்பட்டது.

மேலும், விரைவில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை..!!
Next post சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…!!