வனப் பகுதியில் இருந்து பாயந்த குண்டு-சிறுமி பலி

Read Time:1 Minute, 21 Second

baby05.gifதர்மபுரி அருகே வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, மர்மமான முறையில் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தாள். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா மற்றும் வில்லம்பு ஆகிய இரு சிறுமிகள், அருகில் உள்ள வனப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடி விட்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக் காண்டு வில்லம்பு மீது பாய்ந்தது. இதில் குண்டுக் காயம் பட்ட வில்லம்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். அந்தக் குண்டு எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்பது தெரியவில்லை. நக்சலைட்டுகள் யாரேனும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது வந்த குண்டா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
Next post விபச்சாரம் செய்ததாக – மலையாள நடிகை ரேஷ்மா கைது