கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விரும்பியவர்களுக்கு மனைவியாக இருக்க பெண்களை கடத்தி வாடகைக்கு விட்டார்: துணை நடிகை கைது

ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியை சேர்ந்தவர் சைலஜா (வயது 30). தெலுங்கு படங்களில் துணை நடிகை யாக நடித்துள்ளார். இவர் சினிமா ஆசையில் வரும் பெண்களை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில்...

நக்சலைட்டுகளுக்கு உதவிய சென்னை என்ஜினீயர் கைது கேரளாவில் பிடிபட்டார்

நக்சலைட்டுகளுக்கு உதவியாக செயல்பட்ட சென்னை என்ஜினீயர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தேடுதல் வேட்டை மக்கள் போராட்ட குழு என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் மல்லராஜ ரெட்டி சில தினங்களுக்கு முன் கேரளாவில்...

பிடிச்சிருக்கு விழாவில் பி.சுசீலா கலகலப்பு -காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஹீரோ.!!!

கோலிவுட்டில் திடீரென்று பாசமழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் மூத்த கலைஞர்கள் மீது! வெள்ளித்திரை விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியை கௌரவித்தார்கள். அந்த மழையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் பிடிச்சிருக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பி.சுசீலா,...

பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவு

பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவாக இருப்பதாக ருமேனிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள், தத்து...

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி : 117 தொகுதிகளை கைப்பற்றியது : மீண்டும் முதல்வர் ஆகிறார் மோடி

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் ஆகிறார். குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டமாக...

விபச்சாரம் செய்ததாக – மலையாள நடிகை ரேஷ்மா கைது

விபச்சாரம் செய்ததாக பலான மலையாள நடிகை ரேஷ்மாவை கேரள போலீஸார் கைது செய்தனர். பல்வேறு பலான மலையாளப் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் ரேஷ்மா. அவர் படு பச்சையாக நடித்த படங்கள் கேரளாவில் மட்டுமல்லாது,...

வனப் பகுதியில் இருந்து பாயந்த குண்டு-சிறுமி பலி

தர்மபுரி அருகே வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, மர்மமான முறையில் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தாள். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா மற்றும் வில்லம்பு ஆகிய இரு...

பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகனை கொன்ற தந்தை தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்...

நள்ளிரவில் பாதாள அறையில் பெண்களை ஏமாற்றி உல்லாசம் சுருட்டு’ சாமியார் பழனிச்சாமி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

3 பெண்களை மணந்து, போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள சென்னை, வேளச்சேரி `சுருட்டு` சாமியார் பழனிச்சாமி பற்றி அந்த பகுதி பொதுமக்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்கள். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை...

சபரிமலையில் உண்டியல் பணத்தை திருடிய கோவில் ஊழியர் கைது பணத்தை வாயில் போட்டு விழுங்கியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது

சபரிமலையில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டார். அவர் ரூபாய் நோட்டை திருடியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. உண்டியலில் காணிக்கை சபரிமலையில் மண்டல பூஜை `சீசனை' ஒட்டி பக்தர்கள்...

சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும்! -ஆர்யாவின் ஆசை

தான் நடித்த படமான ஆட்டோ ரிலீசுக்கு, அங்கே இங்கே கடன் வாங்கி சுமார் ஒன்றைரை கோடி வரை கொடுத்து உதவியிருக்கிறார் ஆர்யா. அந்த பணம் திரும்ப வந்ததா என்பதை பற்றி இப்போது அலச வேண்டாம்....

தமிழக வெள்ள சேத நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் கருணாநிதி அறிவிப்பு

தமிழக வெள்ள சேத நிவாரண பணி களுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுத இருக்கிறோம்' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்....

அடர்ந்த காட்டில் 40 அடி ஆழ பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார் பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் தகவல்

அடர்ந்த காட்டில் 40 அடிக்கும் மேற்பட்ட ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருவதாக பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது. புத்தகத்தில் தகவல் இலங்கை விமானப்படை கடந்த மாதம் நடத்திய...

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்!! “நம்புபவருக்கு நல்லதே நடக்கும்”

வாழ்வில் எதை வேண்டுமானாலும் ஒருவர் இழக்கலாம். ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. ரோமை ஆதிக்க ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தன்னுடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் தக்கவைக்க முயன்ற அன்றைய யூத சமய நிறுவனத்துக்கு...