வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயளி தற்கொலை…!!

Read Time:51 Second

1983133333Bodபாணந்துறை வைத்தியசாலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, வேகடை பிரதேசத்தைச் சேரந்த 59 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நோயாளியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கர வண்டியில் இறுதிப்பயணம் சென்ற தாயும் மகளும்…!!
Next post ஆணுக்கு மார்பகங்கள் பிளாஸ்டிக் சர்ஜரியின் அசுரத்தனமான விளையாட்டு..!!