3 ரயில்கள் மோதி உயிர் பிழைத்த அதிசய மனிதர்…!!

ஜேர்மனி நாட்டில் குடிபோதையில் தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் ஒருவரை அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முனிச் நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 22 வயதான...

தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் வழக்கு…!!

நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த EricMayoraz என்பவர் கடந்தாண்டு நைஜீரியா நாட்டுக்கான...

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…!!

மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் போமென் கோகினூர். 93 வயதான இவர் மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இந்த ரெஸ்டாரன்ட் மும்பைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும்...

குழந்தையை உயிருடன் சாப்பிட்ட எறும்பு கூட்டம் தாய்க்கு 30 வருடம் சிறை…!!

மெக்சிகோவை சேர்ந்தவர் மரியனா லிசத் (20 கடந்த ஆண்டு,ல்லூனா எஸ்டிபேனியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தையை சரியாக பராமரிக்காமல் மரியனா அலட்சியமாக இருந்து உள்ளார். இதனால்...

ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது…!!

ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது’ என்றும் அமெரிக்காவில் இந்த வைரசின் பாதிப்பானது கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொது சுகாதார மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகையில்...

இங்கிலாந்தில் இந்திய வாலிபர் படுகொலை…!!

இங்கிலாந்தில் இந்திய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள ஐஸ்லோ வொர்த் பகுதியை சேர்ந்தவர் சகில்ராய் (28). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகேயுள்ள ரோட்டில்...

20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மச்சாவு…!!

20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மமான முறையில் இறந்தார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ் பூரைச் சேர்ந்தவர் கிர்பால் சிங் (50). கடந்த 1992-ம் ஆண்டு இவர் வாகா எல்லையை தவறுதலாக...

எந்த எண்ணெய்யில் என்ன இருக்கிறது…?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30...

முச்சக்கரவண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு…!!

அம்பாறை பாணமை உகந்தைமலை வீதியில் பொலிஸ் நிலைத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார் என பாணமை பொலிசார் தெரிவித்தனர்....

ஆணுக்கு மார்பகங்கள் பிளாஸ்டிக் சர்ஜரியின் அசுரத்தனமான விளையாட்டு..!!

பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை உலகளவில் அனைவரும் அறியக் காரணமாக இருந்தது மைக்கல் ஜாக்சன். பலமுறை தனது முகத் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து கொண்டார் மைக்கல்.இதனால், நாள்பட அவருக்கு சரும கோளாறுகளும்,...

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயளி தற்கொலை…!!

பாணந்துறை வைத்தியசாலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

முச்சக்கர வண்டியில் இறுதிப்பயணம் சென்ற தாயும் மகளும்…!!

திருகோணமலை பிரதான வீதியில் திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த வாசுகி (வயது 59) அவரது மகளான சிவதாரணி...

நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு…!!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். மூன்றாவது பிரிவின்...

சாப்பிடவும் செய்வோம்! தூக்கத்தையும் விடமாட்டோம்!! நாங்கலாம் அப்பவே அந்த மாதிரி..!!

குழந்தைகள் என்றாலே எதை எப்போது செய்வார்கள் என்றே தெரியாது. அவர்கள் நினைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அது சற்று வேடிக்கையாகவே இருக்கும். குழந்தைகளை புரிந்து கொள்வது கடினமான விடயம் தான். ஏனெனில் அவர்களாக...

மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மி…!!

மங்கோலியாவில் உள்ள கல்லறை ஒன்றில்மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மங்கோலியாவின் altai மலைப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அங்கிருந்த கல்லறை ஒன்றில் மம்மியின் உடலை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய...

போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

அசாமில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும்...

மும்பையில் தோசை சுட்டு சாப்பிட்ட இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர்…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் தென்னிந்தியாவின் பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான தோசையை சுவைத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக...

கணவர் வீட்டு முன் 5–வது நாளாக போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய பெண் போலீஸ் அதிகாரி…!!

கணவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை பெண் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. கோவை காரமடை குட்டையூரை சேர்ந்தவர் மனோஜ்(வயது 31). இவர் அதேபகுதியை சேர்ந்த...

இறந்த தாய் யானையின் மடியில் பால் குடிக்க முயன்ற குட்டி யானை – நெஞ்சை நெகிழ வைத்த பாசப்போராட்டம்..!!

இறந்து கிடந்த தாயின் யானையின் மடியில் குட்டி யானை பால் குடிக்க முயன்ற சோக சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது...

வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது…!!

வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வானூர் அருகே கீழ்சித் தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கேணி (வயது 60), விவசாயி. இவரது மகன் அருண்குமார் (30). மதுகுடிக்கும் பழக்கம்...