மாணவியின் உயிரை பறித்த கேக்…!!
Read Time:48 Second
சித்திரை புத்தாண்டு பண்டிகை காலத்தில் அனுராதபுரத்தில் வீடொன்றில் இடம் பெற்ற விருந்துபசாரத்தின் போது கேக் சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தது அனுராதபுரம் மத்திய கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவி கேக் சாப்பிட்ட பின்னர் சுயநினைவிழந்ததையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
Average Rating