காரணம் என்ன.? காரை புதைத்த கோடிஸ்வரர்…!!

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான 10 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும்...

பிரித்தானியாவில் விமானம், ட்ரோன் நேருக்கு நேர் மோதல்..!!

பிரித்தானிய நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஜெட் என்ற அந்த பயணிகள் விமானம்...

புளொட் இயக்கத்தை, தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 72) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்து கொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின. சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக்...

இளவரசர் வில்லியம் – இளவரசி கேட் தம்பதியின் தாஜ் மஹால் விஜயம்…!!

இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா 1992 ஆம்...

சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம்…!!

தாய்மைப் அடையும் பெண்கள் ஒவ்வொரு குழந்தையை பிரசவிக்கும் போதும் மறு பிறவி எடுப்பதைப் போன்றது என்று சொல்வார்கள். பிரசவ வேதனை, குழந்தை மாலை சுற்றிக் கொண்டிருத்தல், உடல் பலஹீனம் போன்றவைகளால் மிகவும் பயப்படுவார்கள். தற்போது...

இந்தியாவில் வீதி விபத்து 30 பேர் பலி…!!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குறைந்தபட்சம் 30 பேர் வரையில் உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்ததினால்...

மாணவியின் உயிரை பறித்த கேக்…!!

சித்திரை புத்தாண்டு பண்டிகை காலத்தில் அனுராதபுரத்தில் வீடொன்றில் இடம் பெற்ற விருந்துபசாரத்தின் போது கேக் சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தது அனுராதபுரம் மத்திய கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி...

போதையில் வாகனம் செலுத்திய 1710 பேர் கைது…!!

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்ய மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தற்போது வரை 1710 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 164 பேர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸ்...

இறால் பண்ணையை தடைசெய்யக் கோரி போராட்டம்…!!

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியை மறித்து வாவிக்கரையோர மக்கள், நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தினை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளனர். இதன்போது “நல்லாட்சியே கவனத்தில் கொள்,...

சிறுமி மீது வல்லுறவு சிப்பாய் கைது…!!

புத்தாண்டு தினத்தன்று சிறுமியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் ராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கடந்த 14ம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியொருத்தியுடன்...

வசந்த காலத்தை கவர்ந்த அழகிகளின் தொப்பிகள்…!!

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு கடந்த 1ஆம் திகதி முதல் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன. குறித்த களியாட்டங்களின் போது, 10ஆம், 16ஆம் திகதிகளில் குதிரை பந்தயதிடலில் குதிரை பந்தயத்துடன் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த...

மர்மாக காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி..!!

எல்பிட்டிய ஓமத்த திகல கனேகொட பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் ஒரு மாதமாக காணாமல் போயுள்ளதாக தெரியவந்தள்ளது. கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதியில் இருந்து தமது...

மோட்டர் சைக்கிளில் வந்த நபர் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து…!!

மது போதையில் மோட்டர் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா-மன்னார் வீதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. வேப்பங்குளம்...

சட்டவிரோத மதுபானம் – சம்பூரில் 5வது முறையாக கைதான பெண்..!!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் கிழக்கு பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 65 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில்...

இரு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு..!!

இலங்கையில் தாதிப் பயிற்சி பெறும் இரண்டு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சி செய்த முச்சக்கர வண்டிசாரதியொருவரைத் தேடி பொலிஸார் தேடிவருகின்றனர். கண்டி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த...

வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க் சக்கபேர்க்..!!

பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. பிரபஞ்சத்தின் ஏதேனும்...

காதல்ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை…!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அர்துனா பகுதியைச் சேர்ந்தவர் காந்திலால் கதாரா (வயது 36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி,...

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை..!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: மேக்ஸ்வெல்லுக்கு எச்சரிக்கை கடந்த 15–ந் தேதி டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில்...

சிவா படத்துக்காக எடையை குறைக்கிறாரா அஜித்?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ என அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய சிறுத்தை...