ஒரே நேரத்தில் மூவரை காதலித்த இளைஞருக்கு யுவதி கொடுத்த விசித்திர தண்டனை…!!

Read Time:1 Minute, 39 Second

erreஇளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 யுவ­தி­களை காத­லிப்­பது அம்­ப­ல­மான பின்னர் அந்த இளை­ஞரின் காரில் ஏமாற்­றுக்­காரன், பொய்யன் என மேற்­படி யுவ­தி­களில் ஒருவர் எழு­திய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.
மேற்­படி இளைஞர் 3 யுவ­தி­க­ளு­டனும் தனித்­த­னி­யாக காதலர் தினத்தை கொண்­டா­டினார்.

மூவ­ரையும் தனித்­தனி வாரங்­களில் சுற்­றுலா அழைத்துச் செல்­லவும் ஏற்­பாடு செய்தார். ஒவ்­வொ­ரு­வ­ரையும் தனித்­த­னி­யாக தனது வீட்­டுக்கும் அழைத்துச் சென்றார்.

எம்மில் ஒரு­வ­ருக்கும் மேலும் இரு­வரை அந்­நபர் காத­லிப்­பது தெரிந்­தி­ருக்­க­வில்லை. எங்கள் மூவ­ரையும் அவர் தனது சகோ­த­ரனின் திரு­மண வைப­வத்­துக்கும் அழைத்­தி­ருந்தார் என மேற்­படி யுவ­தி­களில் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், பேஸ்புக் மூலம் இந்த இளை­ஞரின் ஏமாற்று நட­வ­டிக்­கையை மேற்­படி யுவ­திகள் தெரிந்­து­கொண்­டனர். இது தொடர்­பாக இவர்கள் மூவரும் கலந்­து­ரை­யா­டினர்.

அதை­ய­டுத்தே, மேற்­படி யுவதிகளில் ஒருவர் அந்த இளைஞரின் காரில் ஏமாற்றுக்காரன், பொய்யன் என கீறி வைத்தாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 38 வயது பெண்ணின் பாலியல் ஆசைக்கு இரையான 16 வயது சிறுவன்..!!
Next post பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி நபர் பலி..!!