பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் பொலிசார்…!!

சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பொலிசாரே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் சாலையோரமாக நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவருக்கு பிரசவ...

வங்காளதேசத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 12 பயணிகள் பலி – 50 பேர் காயம்…!!

வங்காளதேசத்தில் இன்று இரு பஸ்கள் நேருக்குநேராக மோதிக் கொண்ட விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இங்குள்ள தினஜ்பூர் பகுதியில் இருந்து ரங்பூர் பகுதியை நோக்கி சென்ற ஒரு பஸ்சும்,...

ஸ்ரீகாளகஸ்தியில் சூட்கேசில் சிறுவன் பிணம்: சொர்ணமுகி நதியில் வீச்சு..!!

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி கோவில் அருகே சொர்ணமுகி நதி ஓடுகிறது. இந்த நதியில் பெரிய சூட்கேஸ் பை ஒன்று கிடந்தது. இதை பார்த்த பக்தர்கள், வெடிகுண்டு இருக்குமோ? என்று அஞ்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்....

ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிறையில் தங்கவைத்த அதிகாரிகள்…!!

ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு சிறையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. ஜப்பானில் கடந்த 12-ந்தேதி தென்மேற்கு பகுதியில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ பகுதியில் தொடர்ந்து 2 தடவை பூகம்பம்...

இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?

காமம் கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக்...

மனிதரை மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இக்காலத்தில் இப்படியொரு கூட்டுக்குடும்பமா?

ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஆறறிவு படைத்த மனிதர்களே இன்று ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வாழும் காலம் இது. இப்படியிருக்கையில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒற்றுமையாக இருப்பது எப்படி சாத்தியம்? எனினும் அதுவும் சாத்தியம்...

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்…!!

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம்,...

மன்னாரில் பாலியல் வல்லுறவு சேட்டை: தனியார் கல்வி நிலைய உரிமையாளர் கைது..!!

மன்னார் பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக இயக்குனர் திரு. அன்று அவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில்...

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு…!!

யாழ்.இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டில் குறித்த குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கோடரியுடன் சரணடைந்தார் -வவுனியாவில் சம்பவம்…!!

நேற்று இரவு வவுனியா – புதுகம பிரதேசத்தில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அவுக்கண புத்தர் சிலையில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் பலி..!!

மதுகமை பட்டமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவுக்கண புத்தர் சிலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்ற சென்ற நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.00 மணி தொடக்கம் தம்பான பழங்குடியினரின் உதவியுடன் இந்த...

சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை..!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள்...

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி நபர் பலி..!!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் பன்றிக்கு வைக்கும் பட்டாஸ் வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த அருணகுமார (வயது 35) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

ஒரே நேரத்தில் மூவரை காதலித்த இளைஞருக்கு யுவதி கொடுத்த விசித்திர தண்டனை…!!

இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 யுவ­தி­களை காத­லிப்­பது அம்­ப­ல­மான பின்னர் அந்த இளை­ஞரின் காரில் ஏமாற்­றுக்­காரன், பொய்யன் என மேற்­படி யுவ­தி­களில் ஒருவர் எழு­திய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. மேற்­படி இளைஞர் 3...