வைத்தியசாலையில் இரண்டு தாதிமார்களிடையே முறுகல்..!!

Read Time:57 Second

fdgfgfசிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு தாதியர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

தாதியர்களை கடமைகளுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் இன்று பகல் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சிலாபம் வைத்தியசாலையின் பிரதான தாதி ஒருவரும் விஷேட தர தாதி ஒருவரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

தற்சமயம் இருவரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கிடையிலான பிரச்சினை குறித்து வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி மற்றும் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காத்தான்குடியில் மாடி வீடொன்று தீயில் எரிந்தது…!!
Next post கசப்பான உணவு சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!