சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!

Read Time:48 Second

201605301450356290_Motor-cycle-theft_SECVPFசந்தவாசல் அருகே உள்ள வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் ரவீன் (வயது 23). இவரது மாமாவுக்கு சொந்தமான ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிளை ரவீன் ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். யாரோ அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை..!!
Next post எழும்பூரில் 100 ரூபாய் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: நண்பர் கைது…!!