தண்டையார்பேட்டையில் மளிகை கடையில் தீ விபத்து…!!

Read Time:51 Second

201606211421224749_Grocery-store-fire-in-Tondiarpet_SECVPFதண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் பெரிய ஆண்டவர். நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பிடித்தது. தண்டையார்பேட்டை ராயபுரத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த போருட்கள் அனைத்தும் நாசமானது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டையார்பேட்டையில் ஷேர்ஆட்டோவில் மாணவியை கடத்த முயற்சி: 2 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது…!!
Next post நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை…!!