நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை…!!

நெய்வேலியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 56). என்.எல்.சி.யில் கூடுதல் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை நாளில் கோவிந்த ராஜ் அலுவலகத்துக்கு...

தண்டையார்பேட்டையில் மளிகை கடையில் தீ விபத்து…!!

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் பெரிய ஆண்டவர். நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பிடித்தது. தண்டையார்பேட்டை ராயபுரத்தில் இருந்து...

தண்டையார்பேட்டையில் ஷேர்ஆட்டோவில் மாணவியை கடத்த முயற்சி: 2 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது…!!

புதுவண்ணாரப்பேட்டை கார்ப்பரேசன் சந்து பகுதியில் வசித்து வருபவர் மீன்பகதூர். நேபாளத்தை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது 14 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்....

விபரீதத்தில் முடிந்த விரல் ஆபரேஷன்…!!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்துவந்த லக்‌ஷய் என்ற ஐந்துவயது சிறுவன் கடந்த பத்தாம் தேதி பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே விழுந்ததில் கைவிரல்கள் இரண்டில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி குழந்தையின் பெற்றோருக்கு...

மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் இருவர் கைது…!!

தெற்கு அதிவேக வீதியூடாக மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை ராகுல வித்தியாலயத்திற்கு முன்னால் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வேளையில்...

சிறைச்சாலை உணவை நிராகரித்த கம்மன்பில…!!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறையில் வழங்கும் உணவுகளை நிராகரித்து நேற்றிலிருந்து வீட்டு உணவுகளை கொண்டு வருவதற்கு அனுமதி கோரியுள்ளார். இதேவேளை,...

சிகிச்சைக்கு சென்ற 8 வயது சிறுமி வைத்தியரால் துஷ்பிரயோகம்…!!

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை...

யோசித்த அநுரசேனநாயக்வுடன் இரகசிய உரையாடல்…!!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை, மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோசித்த நேற்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான...

விட்டமின் டி குறைந்தால் உண்டாகும் ஆபத்தை அறிவீர்களா…!!

விட்டமின் டி நம் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகிறது. மேலும் ஹார்மோன் சுரக்கவும், கால்சியம் உடலில் சேர்வதற்கும் மிகவும் தேவையானது. எலும்புகள் பலம் பெறவும் பற்கள் உறுதியாகவும் இருக்க தேவையான கால்சியம் பெற...

E.P.R.L.F “தியாகிகள் தின மூலவர்கள்” பற்றிய எனது பதிவு! -ராம் (கட்டுரை & VIDEO)

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே “அடைக்கலம் தருகிறேன்?...

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில், பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக் கொள்ளவில்லை..!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -17)

• ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது. • கடைசிக்கட்ட போரில் காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி...

அசுத்தமான கல்லீரலை வேகமாக சுத்தம் செய்யும் 6 உணவுகள்…!!

உடல் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால், உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய...

உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்…!!

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும்...

மஹியங்கனை 9 வயது சிறுமி கொலை சம்பவத்தின் சந்தேகநபர் தொடர்பில் மேலும் அதிர்ச்சிகர தகவல்…!!

மஹியங்கனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான 2 பிள்ளைகளின்...

முல்லைத்தீவு முறிகண்டியில் கோர விபத்து…!!

முல்லைத்தீவு முறிகண்டி அக்கராயன் பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட டிப்பர் வாகனம் ரயினுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது. இவ் விபத்திச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நினையில் சிகிச்சைக்காக வைத்திய...

வட்டுவாகல் பாலத்திலிருந்து சடலம் மீட்பு..!!

வட்டுவாகல் பாலத்திலிருந்து ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறிந்த சடலம் இன்னும் இனம் காணப்படவில்லை. உறவினர்களிடம் தகவலை கொண்டு செல்ல அதிகம் பகிருங்கள.

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் தீ…!!

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளது. தீயினால் தொழிற்சாலையின் கட்டிடமொன்று முழுமையாக சாம்பலாகியுள்ளது. விநியோக பிரிவு, கணக்காய்வு பிரிவு மற்றும் ஆவண காப்பகங்கள் அந்தக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தற்போதும் தீப்பற்றி...

பொகவந்தலாவையில் குடும்பஸ்தர் ஒருவா் துாக்கிட்டு தற்கொலை…!!

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 05 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்...

தனது குட்டியை காப்பாற்றும் ரங்கூன் கூட்டத்தின் மனதை நெகழ வைக்கும் காட்சி…!! வீடியோ

அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் உள்ளது கேம்டன் நகர். இந்த நகரில் உள்ள மேல் நிலை பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் சேரிஸ் வில்லியம். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பாதுகாப்பு பணியில்...

ஓசூரில் கொள்ளையர்கள் கத்திக்குத்தில் படுகாயம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ந் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ஓசூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோரை கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இதில்...

வேலூர் கஸ்பாவில் காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தற்கொலை…!!

வேலூர் கஸ்பா முதல் பயர்லைன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (25). கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...

விழுப்புரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். காட்பாடி ரெயிவே கேட் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கலட்சுமி. இவர் தள்ளு வண்டியில் கூழ்...

ஆம்பூர் அருகே மனைவி கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை…!!

ஆம்பூர் அருகே உள்ள உமராபாத், கடாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கருணா (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள அயித்தம்பட்டு ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த...

குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்: குடிபோதையில் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபுஷ்பம் (வயது26). இவரும் உடன்குடி அருகே உள்ள பள்ளக்குறிச்சியை சேர்ந்த காசிலிங்கம் மகன் நவீன்குமார் (28) என்பவரும்...