தவறுதலாக வெடித்த துப்பாக்கி – கான்ஸ்டபில் பலி…!!

Read Time:1 Minute, 6 Second

463233363Untitled-1கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி திடீரென வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கான்ஸ்டபில் ஒருவர் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்ததில் மற்றுமொரு கான்ஸ்டபில் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த கான்ஸ்டபில் சிகிச்சைகளுக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னிணைப்பு

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் மீது கல்வீச்சு – கர்ப்பிணிப் பெண் காயம்…!!
Next post நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும்…!!