குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…!!

கோவை மாவட்டத்தில் கொதிக்கும் சம்பார் சிந்தியதில், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கணபதி நகரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி...

மலைச்சிங்கத்தின் வாயில் அகப்பட்ட 5 வயது மகனை போராடி காப்பாற்றிய பெண்…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் சிங்­க­மொன்­றிடம் அகப்­பட்ட தனது 5 வய­தான மகனை, அச்­சிங்­கத்­துடன் போரா­டி­யதன் மூலம் காப்­பாற்­றி­யுள்ளார். கொல­ராடோ மாநி­லத்தைச் சேர்ந்த இப்பெண், தனது வீட்­டுக்கு அருகில் மலைச்­சிங்கம் ஒன்று தனது மகனை கடித்­துக்­கொண்­டி­ருப்­பதைக்...

பிரித்­தா­னி­யாவில் 3,000 க்கும் அதி­க­மான சிறார்­க­ள் மீதான பாலியல் வழக்­குகள் பதி­வு…!!

பிரித்­தா­னி­யாவில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்­பட்ட சிறார்கள் மீதான இணைய வழிப் பாலியல் துஷ்­பி­ர­யோக வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ள­தாக இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இதில் நூற்­றுக்கும் அதி­க­மானவை பாலியல் வல்­லு­றவு வழக்­கு­க­ளாகும். மற்­றவை...

நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும்…!!

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...

தவறுதலாக வெடித்த துப்பாக்கி – கான்ஸ்டபில் பலி…!!

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி திடீரென வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கான்ஸ்டபில் ஒருவர் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்ததில் மற்றுமொரு கான்ஸ்டபில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து...

ரயில் மீது கல்வீச்சு – கர்ப்பிணிப் பெண் காயம்…!!

பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஹட்டன் - சிங்கிமலை பகுதியிலுள்ள சுரங்கப் பாதையில் வைத்தே, இன்று பிற்பகல்...

வவுனியாவில் முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்…!!

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியே...

வாகன விபத்தில் மூவர் பலி; 12 பேர் காயம்…!!

வாகன விபத்தில் மூவர் பலி; 12 பேர் காயம் கலிகமுவ பிரதேசத்தில் கொழும்பு - கண்டி வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனமொன்றில் வந்த சிலர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு...

கிளிநொச்சியில் திடீர் தீ விபத்து…!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதி அக்கராயன்குளம்; சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்ணடதை...

இலங்கையில் நடந்த கொடுமையான சம்பவம் ; சீரழியும் கலாச்சாரங்கள்…!!

திருகோணமலை -பன்குளம் பகுதியில் கணவன் மனைவியை திருவலை குற்றியினால் தாக்கி தலையில் பாரிய காயம் ஏற்பட்ட நிலையில் மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் நேற்றிரவு (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காயங்களுக்குள்ளானவர் திருகோணமலை-பன்குளம் பகுதியைச்சேர்ந்த...

அபூர்வமான உயிரினம் இராஜநாகம் தொடர்பில் பரிசோதனை…!!

தெமடபிட்டி-தம்மகம பிரதேசத்தின் தென்னந்தோட்டம் ஒன்றில் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராஜநாகம் தொடர்பில் பரிசோதனைகளை செய்ய தேசிய அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் சிலர் குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நாகமானது 13 அடி நீளமானது என்றும்,...

நீச்சல் தடாகத்தில் மகள் மீது பாய்ந்தது மின்சாரம்: மீட்பதற்காக துடியாய் துடித்த தாய்…!! வீடியோ

விபத்துக்கள் நமது வாழ்வில் எங்கு, எந்த ரூபத்தில் வருகின்றது என்றே கணிக்க முடியாது. அவ்வாறே இங்கும் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக நீச்சல் தடாகத்தில் நீச்சலடிக்க முனைந்துள்ளது. இதன்போது குதூகலத்துடன் முதலிலே நீச்சல் தடாகத்தில் குதித்த...

இந்த ஆயுர்வேத டூத் பேஸ்ட் சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்களைப் போக்கும் என்பது தெரியுமா?..!!

என்ன தான் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள், சொத்தைப் பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு கடைகளில் ஏராளமான டூத் பேஸ்ட்கள் விற்கப்பட்டாலும், அவற்றால் உண்மையில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆகவே பலரும்...

சாமந்தி எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரியுமா?…!!

சாமந்தி எண்ணெய் சாமந்தி இதழ்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. அழகிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயை காலண்டுலா எண்ணெய் என்றும் கூறுவார்கள். லத்தின் வார்த்தையான காலெண்டர் என்ற வார்த்தையிலிருந்து இந்த பூக்களுக்கு பெயர்...

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!

சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள்...

கரணம் தப்பினால் மரணம்: மயி்ர்க்கூச்செறியும் பெண்களின் அபரா திறமை…!! வீடியோ

தற்காப்பு கலை என்பது அனைவரும் கற்றுக்கொள்ள விரும்பும் கலைகளுள் ஒன்று. எனினும் அவ்வாறு எண்ணும் அனைவராலும் இக்கலையை முழுத் திறனுடன் கற்றுக்கொள்ள முடிவதில்லை. காரணம் இதற்கு மின்னல் வேகத்தில் செயற்படக்கூடியதாக இருக்க வேண்டியதுடன், சமயோசித...

பரீட்சையில் மதிப்பெண் குறைந்ததனால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவி…!! வீடியோ

வாழ்ந்து சாதிக்க வேண்டிய பல விடயங்களை சாவு எனும் ஒற்றைச் சொல்லில் பலர் இழந்துவிடுகின்றனர். அதிலும் பரீட்சையில் குறைந்த புள்ளி பெற்றதனால் தற்கொலை செய்பவர்களை என்னவென்று சொல்வது. இங்கும் ஒரு மாணவி பரீட்சை ஒன்றினல்...

நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை…!!

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தென் மாகாணம், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி மற்றும் மேற்கு, தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

16 பெண்களுடன் திருமணம் 36 பிள்ளைகள் ; இலங்கையில் இந்த நிலை…!!

திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று...

யாழில் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளை…!!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உணவகம் ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து உரிமையாளரின் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது...

டெங்கு நோய் அபாய நிலை ; கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் அவதானம்…!!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து மாத காலத்தில் 17 ஆயிரத்து 956 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தில் அதிகளவான டெங்கு அபாய நிலைமைகள் உள்ளதென...

தமிழ் இளை­ஞர்கள் மீது தாக்­குதல் ; அவி­சா­வ­ளையில் பரபரப்பு…!!

அவி­சா­வளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புவக்­பிட்டிய பகு­தியில் இரு இளைஞர் குழுக்­க­ளுக்கு இடையே நேற்று இடம்­பெற்ற மோதலில் அறுவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளனர். நேற்­றைய தினம் அதி­காலை பெரும்­பா­ன்மை இன இளைஞர் குழு­வொன்று தமிழ்...

பிறந்து ஒரு நாட்களே ஆன பாண்டா குட்டிகளில் கலக்கலான புகைப்படங்கள்…!!

சீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் திகதி இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன. பிறந்து ஒரு நாட்களே ஆகியுள்ள இந்த ஆண் பாண்டா குட்டிகளின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படுகிறது....

மதுரையில் பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற காப்பக உரிமையாளர் உள்பட 6 பேர் கைது…!!

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகள் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து சமீப காலமாக கடத்தல் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் மதுரை போலீஸ்...

நாமக்கல்லில் வங்கி அதிகாரி மனைவி கொலையில் மாமனார் – மாமியார் கைது…!!

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சந்தோஷ்(வயது40). தனியார் வங்கி மேலாளர். இவரும் வேலூர் மாவட்டம் ராயவேலூர் பகுதியை சேர்ந்த சுமதி (34) என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை...

ராயபுரத்தில் பூங்காவில் வாலிபர் அடித்து கொலை…!!

ராயபுரம், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே மாடிப்பூங்கா உள்ளது. இங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்...