சற்றுமுன் யாழ் புத்தூர் பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி…!!

Read Time:56 Second

0bd58158-3c90-41f3-b79a-bb179e0348b3யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் புத்தூர் றோட் வேம்பிராய் சந்தியில் மாலை 4.15 மணியளவில் நடைபெற்ற சாலை விபத்தில் 35 வயது மதிக்கப்படதக்க ஒருவர் மரணம் அடைந்து உள்ளார்.

பிரபல மோட்டார் கம்பனி ஒன்றின் வாகனமே மோட்டார் சைக்கிளை ஏற்றி சென்ற வேளையில் கோரவிபத்துக் உள்ளாகி அருகிலிருந்த வீட்டு மதிலை உடைத்து சென்றுள்ளது.

இதில் பல லட்ஷக்கணக்கான பெறுமதியுடைய மோட்டார் சைக்கிள்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் சேதமாகியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை வைத்திருந்தவர் கைது…!!
Next post தீப்பிடிக்க தீப்பிடிக்க தரையிறங்கிய விமானம்! மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ