தீப்பிடிக்க தீப்பிடிக்க தரையிறங்கிய விமானம்! மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின்...

சற்றுமுன் யாழ் புத்தூர் பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி…!!

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் புத்தூர் றோட் வேம்பிராய் சந்தியில் மாலை 4.15 மணியளவில் நடைபெற்ற சாலை விபத்தில் 35 வயது மதிக்கப்படதக்க ஒருவர் மரணம் அடைந்து உள்ளார். பிரபல மோட்டார் கம்பனி ஒன்றின் வாகனமே...

சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை வைத்திருந்தவர் கைது…!!

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராய போத்தல்களையும் வைத்திருந்த நபரை, எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜீ. தம்மிக்க,...

அம்புலன்ஸ் சாரதிகள் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துவதாக விசனம்…!!

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அம்புலன்ஸ் சாரதிகள் மதுபோதையில் அம்புலன்ஸ் வாகனங்களை செலுத்தி வருவதாகவும் அதனால் நோயாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர். மதுபோதையில் வாகனம் செலுத்தும் மற்றைய சாரதிகள் பொலிஸார் பரிசோதனை...

மதுபாவனையை கட்டுப்படுத்த யோகா…!!

தமிழர் வாழும் பகுதிகளில் நிலவுகின்ற மதுபாவனையை கட்டுப்படுத்த யோகா பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இரத்மலானை இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற யோகா தொடர்பான நிகழ்வில்...

மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது…!!

தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டில் தந்தையொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் யூலை மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

சி.சி.டி.வி கமரா வேண்டாம்-கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்..!!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.டி.வி கமரா பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

புதிய அரசியலமைப்பின் ஊடாக இராணுவத்தை தண்டிக்க முயற்சி…!!

எமது நாட்டில் புதிதாக அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டமூலங்களுக்கு அமைவாக, எமது நாட்டில் மாநில ஆட்சி உருவாகும். அதனை தடுக்கும் சக்தியற்றவர்களாக எமது தலைமைகள் மாறுவர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

காவல் நிலையத்தில் குடிபோதையில் போலிசாரை வெளுத்து வாங்கிய கல்லூரி மாணவி..!! (வீடியோ)

காவல் நிலையத்தில் குடிபோதையில் போலிசாரை வெளுத்து வாங்கிய கல்லூரி மாணவி.

சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி..!!

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது...

காட்டாற்று வெள்ளத்தால் அடியோடு நிர்மூலமாகும் அடுக்குமாடி வீட்டின் அவலக் காட்சி…!! வீடியோ

அண்மைக் காலங்களில் உலகெங்கிலும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ் அனர்த்தனங்கள் வழமைக்கு மாறாக பாரிய அழிவுகளையே மிச்சம் விட்டு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றன. இதற்கு மனித செயற்பாடுகளே அதிக அளவில் காரணமாகின்றதுடன்...

ராஜஸ்தானில் கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக 24 பேர் கைது…!!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் கசோட்டியா கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். அருகாமையில் உள்ள கோடி பிப்லி டேகான் கிராமத்தை சேர்ந்த லாலு...

புதுவையில் வீடு புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை…!!

புதுவை வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம்பேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஜான் (வயது 27). இவர், பகலில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர்...

மதுரை மாவட்டத்தில் குற்ற பின்னணியில் உள்ள 150 ரவுடிகள் கைது: போலீஸ் நடவடிக்கை தீவிரம்…!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு…!!

இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் கண்களில் கேன்சர் நோய்...

69 பயணிகளுடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டியை பழுது பார்க்கும் பணி முடிவடைந்தது…!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது...

வெளிநாடுகளில் வாழை அறுவடை செய்யப்படும் சுவாரசியக் காட்சி…!! வீடியோ

இப்பொழுதுள்ள மனிதர்களிடம் விவசாயம் என்பது ஏதோ இயலாதவர்கள், படிக்காதவர்கள் செய்யும் தொழிலாக பார்க்கின்றனர். அதுதான் மனித குலத்தின் உயிர் நாடி என்பது தெரியவில்லை. விவசாயத்தில் படித்தவர்கள் இறங்கி வேலைபார்த்து பல புதுமைகளை புகுத்தினால் நாடே...

அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்: பெலரஸ் நாட்டில் வினோதம்…!!

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது. இதனால், அங்கு...

இளம் பிக்கு தற்கொலை : நடந்தது என்ன.?

பரீட்சையில் சித்தியடையத் தவறியதன் காரணமாக கவலையுடன் இருந்த இளம் பௌத்த துறவி ஒருவர் விகாரையின் புதிய கட்டிடத் தொகுதியில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சீதுவை சுகத்தாராம விகாரையில் இந்த தற்கொலை சம்பவம்...

மரத்தில் மோதி பஸ் விபத்து : 28 பேர் காயம்…!!

கலவுட - பதுளை பிரதான வீதியின் போகஸ்தென்ன, ஜங்குல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பஸ் சாரதி, நடத்துனர்...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி…!!

அம்பாறை, உஹன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தள்ளார். நேற்று (27) உஹன, கரங்காவ கல்லறை பகுதிக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகிய...

பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகிய மூதூர் படுகொலை விசாரணை…!!

திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தற்போது ஜூரி சபை முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை...

தனமல்வில வாகன விபத்தில் 5 பேர் காயம்…!!

தனமல்வில, பொதகம பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித் வேன்னில் இரண்டு பெண்கள்...

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி விரைவில் பயன்பாட்டிற்கு…!!

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி...

புலத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு…!!

புலத்சிங்கள பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றில் கல்வி கற்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மர்மமாக உயிரிழந்துள்ளான். நேற்று மாலை 3 மணியளவில் குறித்த மாணவன் தனியார் வகுப்பில் கல்வி கற்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக...

இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா?

மலேரியா நோய் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா என உறுதிப்படுத்துவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்து,...

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்…!!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்றம் மற்றும் இந்து...

நித்திரையிலிருந்து எழும்ப மறுத்த மகளை மோசமாக தாக்கிய தாய்…!!

மகள் காலதாமதமாக நித்திரையிலிருந்து எழும்பியதால் மகளொருவரை தாக்கிய தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை, ரஜவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 11 வயதான தனது மகளை குறித்த காலை 5 மணிக்கு எழுப்பி வந்துள்ளார்...

காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் ; இலங்கையில் கொடூர சம்பவம்…!!

அம்பாறை, கொண்டுவட்டுவான பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் விஷம் அருந்தியுள்ளதுடன், தற்போது அவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு...

மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய பாடசாலை வான் சாரதி..!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 38 வயதுடைய நபர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நபர் சிலாபம் – கரவிட்டாகரய பிரதேசத்தைச்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)

வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும்...

கண் பார்வையை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை...

அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம்…!!

மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி,...

வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க மனைவியுடன் இந்த 30 நாள் சேலஞ்ச் எடுத்துக்க நீங்க தயாரா?

திருமணமான புதியதில் அனைவரும் சந்தோசமாக தான் இருப்பார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த சந்தோசமும் குறைய ஆரம்பித்துவிடும். சிலர் இதை நினைத்து மிகவும் வருந்துவது உண்டு. ஏன்? எப்படி இந்த மாற்றம் என...

கொதிக்கும் எண்ணெய்குள் கையை விடும் பெண்: என்னம்மா இப்படி அசால்ட்டா பண்றீங்களேம்மா? வீடியோ

கொதிக்கும் நீருக்குள் கையை விடுவதற்கே உயிர் போய் வரும், அதுவும் எண்ணெய் என்றால் சொல்லவா வேண்டும்? கையே பொரிந்துவிடும் அல்லவா?. ஆனாலும் சற்றும் தயங்காமல் எவ்வித பாதிப்புக்களும் இன்றி கொதிக்கும் எண்ணெக்குள் பொரியும் மீன்களை...