இலஞ்சம் பெற முயற்சி செய்த அதிபர் கைது…!!

Read Time:52 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தப் பாடசாலையில் நடனம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றுவதற்காக அவரிடம் இருந்து ரூபா 2750 பணத்தை இலஞ்சமாக பெற முயற்சி செய்தமை தொடர்பிலே இவரை கைது செய்துள்ளதாக

குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு உதவி செய்து வந்த பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது அருந்தி விட்டு தகராறு செய்த இராணுவ சிப்பாய் கைது…!!
Next post இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!!