கண்முன் வந்த தேவதையை நினைத்த இளைஞரின் பாடல்… ஆனால் கடைசியில்…!! வீடியோ

இவ்வுலகில் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அனைவரது மனதிலும் எண்ணற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகும். இங்கும் அம்மாதிரியான பாடல் ஒன்றினையே நீங்கள் கேட்டு ரசிக்கப் போகிறீர்கள். தனது கண்முன்...

உண்மையான முஸ்லிம் தலைமையின் இலட்சணங்கள்..!!

தலைவன் (Leader) என்பவன் சமூகத்தினை நல்லதொரு வழியில் கொண்டு செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்று போராடுகின்றவனாக இருக்க வேண்டும். கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு தொண்டர்களும் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டுமென நினைப்பவன் முதலாளி (டீழளள) எனப்படுவான்....

புரோஸ்டேட் புற்று நோயின் பக்க விளைவுகளை குறைப்பது எது தெரியுமா?

யோகாவின் அற்புதங்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெளி நாட்டவர்கள் இதை செய்யவும் தொடங்கியாயிற்று. உடலில் ஏற்படும் நோய்களை விரட்டியடிக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புற்று...

ஒரு மனுஷனை கை தனியா கால் தனியா இப்படி பிச்சிட்டாங்களே..!! வீடியோ

நாம் சாலையில் சென்று கொண்டிருக்கின்றோம் போகும் வழியில் யாராவது அடிபட்டு கிடந்தால் சும்மா இருப்போமா?... உடனே பதறுவோம், உதவிக்கு ஓடுவோம் அல்லவா. நல்ல மனிதாபிமானத்துக்கும் எடுத்து காட்டு அதுவே உயிர் ஒன்று துடிக்கிறதே என்று...

காதலன் கொடுத்த ஒரு முத்தத்தில், சுருண்டு விழுந்து இறந்த பெண்…!!

கனடாவின் ஷெர்புரூக் பகுதியை சேர்ந்தவர் மிரியம் (Myriam Ducré-Lemay). இவர் கடந்த அக்டோபர் 2012-ல் தனது இருபது வயதில் மரணமடைந்தார். இவர் எப்படி இறந்தார், எதனால் இறந்தார் என்பது தான் பலரையும் வியப்படைய வைக்கிறது....

புளுமெண்டல் பகுதியில் தீ விபத்து…!!

கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் தீ விபத்தொன்று மாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது, ஒரு மர பலகை வியாபார கடையிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை...

தர்மபுரத்தில் தனியார் பேரூந்து மீது தாக்குதல்…!!

தர்மபுரம், நெத்தலியாறு பகுதியில் வைத்து தனியார் பேரூந்து மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்படுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, முரசுமோட்டை...

வீடுகளை முழுமைப்படுத்தாத வறியவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் கையளிப்பு…!!

அம்பகமுவ பிரதேச பகுதியில் காணப்படும் தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தியம் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் ஊடாக முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ்...

தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதலையடுத்து யாழ்.பல்கலை விஞ்ஞானபீடம் மூடப்பட்டது…!! வீடியோ

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானப்பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞானப்பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

நெற்றியில் குங்குமம் வைப்பதற்கும் முறை இருக்குதாம்… பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின்...

முதலை தாக்கி ஒருவர் பலி…!!

சம்மாந்துறை பகுதியில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், முதலை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (16) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

வான் விபத்தில் ஒருவர் பலி! ஏழு பேர் படுகாயம்…!!

கண்டி- கொழும்பு பிரதான வீதி கலிகமுவ பகுதியில் வான் ஒன்று பாதையை விட்டு விலகி விழுந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வான் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து...

நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை…!!

கடந்த 2015 ம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக ஓடுவேன்' என்று அறிவித்திருந்த பாகிஸ்தான் மாடல் அழகி குவான்டில் பலோச், அவரது சகோதரராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்....

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கைது…!!

வடபகுதி கடலில் அனுமதிப் பத்திரம் பெறாமல் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதில்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து!! : அச்சமடைந்திருந்த சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-5)

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக...

கண்ணுக்கு கீழ் முளைத்த பல்… ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெண்…!! வீடியோ

சீனாவின் குவாங்ஜெவ்வை சேர்ந்தவர் சாவோ பாங்,(வயது 28) என்ற பெண்ணுக்கு கடந்த் ஒரு மாதமாக அவரது முகத்தில் பெரும் வலி இருந்து வந்தது. அவரால் உணவை மென்றுமுழுஙக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டார். இதை தொடர்ந்து...

ஏரோபிக் செய்தால் இதயத்தை காப்பாற்றலாம்…!!

இதய நோய்களின் அடுத்த கட்டமாய் இறுதியில் இதயம் செயலிழந்து போகும். நம் இந்தியாவில்தான் அதிக மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் உணவு, போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால்தான். இதய செயலிழப்பிற்கு முக்கிய காரணம்...

திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!

பெரிய சண்டைகளை விட, அச்சங்களை விட, சின்ன சின்ன நிராகரிப்பு, எதிர்பாராத சில வார்த்தை வெளிப்பாடுகள் தான் இல்லறத்தில் அணுகுண்டாக வெடித்து, இல்வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. சில வீடுகளில் சூழ்நிலை அறியாமல், புரியாமல் நாம்...

புற்றுநோயால் உயிரிழக்கபோகும் செல்ல நாய்க்கு நாட்டை சுற்றி காட்டிய அமெரிக்கர்..!!

அமெரிக்காவில் நெப் ராஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் குக்லர். இவர் லாப் ரடார் என்ற நாயை வளர்த்து வந்தார். 3 கால்கள் கொண்ட அந்த நாயை செல்லமாக பராமரித்து வந்தார். அந்த நாய்க்கு திடீரென...

உடுமலை ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவன் பலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சித்தார்த் (11). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் சித்தார்த்...

சேலத்தில் ராக்கிங் கொடுமை: மாடியில் இருந்து குதித்த மாணவர்…!!

சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் கோகுல்ராஜ் விடுதியில் தங்கி (வயது 18)பி.காம்...

மீகஹதென்ன விபத்தில் ஒருவர் பலி…!!

ஹொரவல - பிட்டிகல வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர், மீகஹதென்ன...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....

இலஞ்சம் பெற முயற்சி செய்த அதிபர் கைது…!!

பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தப் பாடசாலையில் நடனம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றுவதற்காக அவரிடம் இருந்து ரூபா...

மது அருந்தி விட்டு தகராறு செய்த இராணுவ சிப்பாய் கைது…!!

மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவரை கருவலகஸ்வேவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். புத்தளம் - கருவலகஸ்வேவ பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின்...

சந்தோஷம் அதிகரிக்க புதிய வழி! ஆராய்ச்சியில் தகவல்..!!

காய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது எல்லோ ருக்கும் தெரியும். அத்துடன் அவை நம்மை சந்தோஷமாகவும் வைத் திருக்கிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது...

வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்…!! வீடியோ

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார். கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச்...

மருமகள்களின் குடுமிப்பிடி சண்டையை விலக்க முயன்ற மாமனார் அடித்துக் கொலை…!!

பீகார் மாநிலம், தார்பங்கா மாவட்டத்தில் உள்ள இலாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் நாதுனி மண்டல்(50). தனது மகன்கள் மற்றும் மருமகள்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இன்று காலை நாதுனி மண்டலின் இரு மருமகள்களுக்கும் இடையில்...

இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கத்தில் அடையாள அட்டைகள்..!!

ஆட்பதிவுத் திணைக்களத்தில் இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கியுள்ள சம்பவமொன்று தெரிய வந்தள்ளது. இதில் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவருடன், மற்றைய நபர் கம்பஹா பிரதேசத்தை சேந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது....

13 வருடங்களுக்கு பின் கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கை வருகை..!!

கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீபன் டியோன் இந்த மாத இறுதியில், இலங்கைவரவுள்ளார். இது கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்கு பின்னர் வருகை தரும் முதல் சந்தர்ப்பமாக அமைகிறது. இலங்கை வரும் கனேடிய...

விலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..!!

அரசாங்கத்தினால் 16 பண்டங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பண்டங்களின் விலைகளை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால்...

இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்…!!

இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம்...