முதலை தாக்கி ஒருவர் பலி…!!
Read Time:45 Second
சம்மாந்துறை பகுதியில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், முதலை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (16) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவத்தில் 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating