சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு…!!

Read Time:1 Minute, 2 Second

7ed6a561b5ba49212b2fa323665460d2-300x274நாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்தில் பயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.40க்கு இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ராமலிங்கம் பவித்ரா என்ற 5 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.

சிறுமியின் பிரேரத பரிசோதனைகள் இன்று இடம்பெறுவதாகவும் நாவலப்பிட்டி வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகையிரதத்தின் முன் பாய்ந்து தாய் தற்கொலை – மகள் படுகாயம்…!!
Next post காணாமல்போன வாழ்க்கையின் வரைபடம்..!!