இரத்தப் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலையில் நிறுத்த நடவடிக்கை..!!
2017 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் சகல இரத்தப் பரிசோதனைகளையும் அங்கேயே நடத்த சுகாதார அமைச்சினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி முதல் அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து தனியார் வைத்தியசாலைகளுக்கு இரத்தப் பரிசோதனைக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் இரத்தப் பரிசோதனை இயந்திரங்களின் பற்றாக்குறையை விரைவில் நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையினால் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating