புலியை சீண்டியவருக்கு நேர்ந்த விபரீதம்!… வாழ்நாளில் மறக்கவே மாட்டாருப்பா…!! வீடியோ

சவுதி அரேபியாவில் நபர் ஒருவர் தமது வீட்டில் புலி ஒன்றை வளர்ப்பு மிருகமாக வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக கூண்டு ஒன்றையும் அமைத்து அசம்பாவித சம்பவம் எதுவும் எவருக்கும் நேர்ந்துவிடாத வகையில் பார்த்து...

அருகம்புல்லின் ஆயுர்வேத நன்மைகள்…!!

அருகம்புல் என்பது நாம் அதிகம் விநாயகருக்கு கோவிலில் படைக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். நமது வீட்டு வாசல், தெரு ஓரங்களில்,வெற்று இடங்களில் அனாமத்தாக விளையும் இந்த அருகம்புல் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரவல்லது....

வெள்ளைக்காரனாக மாற நினைத்தாலும் தமிழன் மாறாதது இதில் மட்டும் தான்..!! வீடியோ

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பலவிஷயங்களில் வெளிநாட்டவர்களை பின்பற்றி அவர்கள் வாழ்க்கை முறையை பின்பற்ற நினைக்கின்றனர். அவர்கள் போல சுதந்திரமாக வாழ வேண்டும், யாரையும் சார்ந்திராமல் வாழ வேண்டும் என நினைக்கின்றனர்.வெளிநாட்டு பெண்களை...

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க சென்ற இரு சிறுவர்கள் கால்வாயில் மூழ்கி பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள மோகன்கார் பகுதியில் இரு சிறுவர்கள் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பிணங்களை வாய்க்காலில் இருந்து...

தேனியில் வி‌ஷம் குடித்து சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் போலீஸ்..!!

தேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி (வயது 27). இவரது கணவர் மோகன். மதுரை மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள்...

இரண்டு சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்தி வந்த இளைஞர் கைது…!!

இரண்டு சிறுவர்களை ஒரு மாதமாக தொடர்ச்சியாக துஸ்பிரயோகப்படுத்தி வந்த 28 வயது இளைஞர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மற்றும் 9 வயதான இருவரே இவ்வாறு குறித்த இளைஞரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு...

இரத்தப் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலையில் நிறுத்த நடவடிக்கை..!!

2017 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் சகல இரத்தப் பரிசோதனைகளையும் அங்கேயே நடத்த சுகாதார அமைச்சினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதல் அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து தனியார் வைத்தியசாலைகளுக்கு இரத்தப்...

ஒருதொகை சிகரெட்டுக்களுடன் பெண் கைது…!!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்தே...

கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்…!!

மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பதில் சொல்கின்றவர்கள் எல்லோரும்,...

தாய்மை பற்றி யாரும் அறிந்திராத ரகசியங்கள்-கட்டாயம் படிக்கவும்…!!

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்' பற்றிப்...

உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத்...

குளத்திலிருந்து விமான படை சிப்பாய் சடலமாக மீட்பு…!!

பாணந்துறை-பொல்கொட குளம் ஒன்றில் இருந்து விமான படையை சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிப்பாய் இரத்மலானை விமான படை முகாமை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

தோண்டப்பட்ட மர்மக் கிணற்றில் தொடரும் மர்மங்கள்…!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று(2) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது. இன்று கலை 8 மணிமுதல் காலை...

பச்சிளம் குழந்தையை கடந்த முயன்ற பெண்: காப்பாற்றிய 9 வயது சிறுவன்…!!

ஜேர்மனியில் புதிதாக பிறந்த குழந்தையை பெண்மணி ஒருவர் கடத்தி செல்ல முயன்ற போது, அக்குழந்தையின் 9 வயது சகோதரன் காப்பாற்றியுள்ளான். Hamburg நகரில் உள்ள Mariahilf மருத்துவமனையில் பெண்மணி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது....

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில்…!!

திருகோணமலை – கந்தமலாவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கோமரங்கடவெல பிரதேசத்திலிருந்து கன்தமலாவ பகுதிக்கு ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, காட்டு யானையைக் கண்டு சாரதி வண்டியை வேகமாக...

மரணத்திலும் பிரியாத தோழிகள் – தீ முட்டி தற்கொலை…!!

பதுளை - பிட்மாதுரை, ரோபரி தோட்டத்தில் இரு யுவதிகள் தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். தற்கொலை செய்துகொண்டுள்ள இரு யுவதிகளும் ஒரே...

பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி…!!

பதுளை - எல்ல பிரதேசத்தில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை வேலையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 58 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை...

சாலையை கடக்க முயன்ற சிறுமியை தூக்கிவீசிய கார்!… பின்பு சிறுமி கொடுத்த அதிர்ச்சி..!! வீடியோ

சீனாவில் சாலையை கடக்கும்போது எதிர்பாராதவகையில் வாகனம் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுமி காயமின்றி தப்பியது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது. சீனாவின் ஆன்ஹுவி மாகாணத்தில் உள்ள Chuzhou என்ற நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....

சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க இதோ சில டிப்ஸ்…!!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுகப்பிரவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தை பிறக்கிறது. இப்படி சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வயிற்றில் தழும்புகள் மறையாமல் இருக்கும். சில நேரங்களில் அந்த தழும்புகள் கடுமையான...

தனிமையை நாடி சென்ற தம்பதியருக்கு நேர்ந்த திகில் அனுபவம்…!! வீடியோ

மீரட் நகரை சேர்ந்த இளம்தம்பதியர் தனிமையை நாடிச் சென்ற ஓட்டல் அறைக்குள் சிறுத்தை நுழைந்து பீதியை ஏற்படுத்திய திகில் வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரை சேர்ந்த சுமித் ரத்தோர் மற்றும் அவரது...

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்…!!

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது...

களுதாவளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முற்றாக சேதம்…!!

மட்­டக்­க­ளப்பு, களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட களு­தா­வ­ளையில் நேற்று மாலை 3.45 மணி­ய­ளவில் எற்­பட்ட தீவி­பத்தில் வீடு ஒன்று முற்­றாக தீக்­கி­ரை­யா­கி­ய­தாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று மாலை களு­தா­வளை வன்­னியார் வீதியில் உள்ள...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்…!!

திருச்சி உறையூர் ராமலிங்கநகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 58). இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் அதிகாலை ஆண்ட்ரூசுக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனே அவரை...

அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை செய்துகொண்ட மாணவன்…!!

கிரிக்கட் போட்டியொன்றில் கலந்து கொள்ள பெற்றோர் அனுமதியளிக்க மறுத்த காரணத்தால் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில்...

எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை..!!

எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய எயி;ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளார். அவர் மேலும்...