கட்டடத்தில் இருந்து விழுந்தவர் பலி…!!
Read Time:1 Minute, 12 Second
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் மனநோய் காரணமாகவே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சம்பவம் ஹம்பாந்தோட்டை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர் .
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating