நமக்கெல்லாம் கை நடுங்கும் செயலை எவ்வளவு அசால்ட்டா செய்றாரு இந்த மனிதர்…!! வீடியோ

நாம் செய்யும் ஒரு செயலால் மற்றவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போக வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் தற்போது அதிகமாகிவிட்டனர் என்றே கூறலாம். அதற்கு உதாரணம் தான் இந்த மனிதர்... ஒரு இடத்தில் நாம் வேலை...

தாய்ப்பாலால் மூளை வளரும்…!!

தாய்ப்பால்தான் குழந்தைக்கு மிகச் சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிதுள்ளன. தாய்ப்பால் தரும் அன்னைக்கும் தாய்ப்பால் தருவதால் பல்வேறு நலன்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால்...

கொய்யாலே செம்ம கலாய் மிஸ் பண்ணாம பாருங்க, சிரிச்சி எஞ்சாய் பண்ணுங்க…!! வீடியோ

கொய்யாலே செம்ம கலாய் மிஸ் பண்ணாம பாருங்க, சிரிச்சி எஞ்சாய் பண்ணுங்க. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

சித்தி கொடுமையால் கடற்கரையில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த பெண் டாக்டர்…!!

கன்னியாகுமரியில் சனி, ஞாயிறு நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து விடுவார்கள். கடற்கரையில் இவர்கள் திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, காட்சி கோபுரம் பகுதிகளில் திரண்டு நின்று கடலின் அழகையும், முக்கடலின் சங்கமத்தையும்...

திருவனந்தபுரம் அருகே நண்பரின் மகளை கடத்தி கற்பழித்து கொன்ற தொழில் அதிபர்…!!

திருவனந்தபுரத்தை அடுத்த ஆரன்முளா பகுதியைச் சேர்ந்தவர் விசுவாம் பரன். இவரது மகள் அசுவதி (வயது 20). இவர்களின் வீடு அருகே வசித்து வந்தவர் காதர் யூசுப் (42). தொழில் அதிபர். இவரது மனைவி அரபு...

ஓடும் பஸ்சில் நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற டிரைவர்…!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சந்தோஷ் சாகு என்ற பஸ் டிரைவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தி வந்தார். அதற்கு...

ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!!

புதுச்சேரியில் இருந்து கேரளா வழியாக மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் புதுச்சேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். முன்பதிவு...

உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பங்கபாணி பகுதியில் நேற்று மாலை...

தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரம்: பொதுமக்கள் சாலை மறியல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கேரா கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்கள் ஐந்து வயது சிறுமியுடன் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம்...

பகலில் குட்டித் தூக்கம் கட்டாயம் போடணுமாம்… காரணம் என்னனு தெரியுமா?

பகல் நேரத்தில் தூங்கினால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து...

இத்தாலியில் மதில் சுவரை பிளந்து கொண்டு சாலைக்குள் புகுந்த போயிங் விமானம்…!!

இத்தாலி நாட்டில் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் ஓடுபாதையில் இறங்கியபோது மதில் சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு...

ஜெர்மனியில் பஸ்சை திருடி ஓட்டிய 11 வயது சிறுவன்…!!

ஜெர்மனியில் உள்ள இங்கோல்ஸ்டேட் நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பஸ் ரோட்டோரம் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த பஸ்சை ஓட்டிப் பார்க்க அவன்...

மலசலகூட குழியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு…!!

திருகோணமலை மரத்தடி சந்தியில் உள்ள வளவொன்றுக்குள் இருந்து நேற்றிரவு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 54, எம்.எம் துப்பாக்கி ரவைகள் 02 என்பன மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மலசலகூடம் கட்டுவதற்காக...

கொழும்பு போக்குவரத்து நெரிசலால் 39 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்…!!

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2015 ஆம் ஆண்டு 39 ஆயிரத்து 700 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து விசேட ஆய்வொன்றை மேற்கொண்ட...

ஆயுள் குறைய பிரதான காரணம் மதுபானம்..!!

மதுபான பாவனை ஒரு நபரின் ஆயுள் குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மனநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில்...

சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

சில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில்...

நாட்டில் 2500 பேருக்கு வாய் புற்று நோய்…!!

புதிய ஆய்விற்கு அமைய நாட்டில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வாய் புற்று நோய் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வாய் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார...

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு…!!

பலாங்கொடை தெஹிகஸ்தலாவ எனும் பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் நபர் ஒவருர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியாக வீட்டில் வசித்த வந்த எம்.எல்.எம்.சலாம் (88) என்பவரே மேற்படி சம்பவத்தில் பலியாகியுள்ளார்....

கட்டடத்தில் இருந்து விழுந்தவர் பலி…!!

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் மனநோய் காரணமாகவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு சென்றவர் கைது…!!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 25 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரையும் விற்பனையாளரையும் ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹற்றனிலிருந்து டிக்கோயா பகுதிக்கு முச்சக்கர வண்டியில் இன்று அதிகாலை மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டதாக...

சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு..!!

சிலாபம், குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த சடலத்தை மீட்டுள்ளதாக சிலபாம் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்....

பரந்த மனதுடன் விழாவுக்கு வந்து அனைவரையும் திகைக்க வைத்த நடிகை வீடியோ…!

பரந்த மனதுடன் விழாவுக்கு வந்து அனைவரையும் திகைக்க வைத்த நடிகை வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்…!!

பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும்...

என்னது தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?… இது என்னடா புதுக்கதையா இருக்குது…!!

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு...

ரியாலிட்டி ஷோவில் நடந்த விபரீதம்! விளையாட்டு வினையானது…!! வீடியோ

அமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்க காட் டேலண்ட் (America’s Got Talent) என்ற பிரபல லைவ் ஷோ தனியார் தொலைகாட்சி ஒன்றில் கடந்த செவ்வாய்...

உடலுறவு கொள்ளவது எப்படி வெளிப்படையாக பேசும் பெண்…!! வீடியோ

உடலுறவு கொள்ளவது எப்படி வெளிப்படையாக பேசும் பெண். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...