லக்‌ஷபான தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து..!!

Read Time:1 Minute, 30 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)நல்லதண்ணி – லக்‌ஷபான தோட்டக் குடியிருப்பில் அமைந்துள்ள இரு வீட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணிப் பெண்ணொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!!
Next post யாழ் இளைஞர்களின் வியத்தகு சாகசங்கள்! அதிரடி காட்டிய நிமிடங்கள்…!!