வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளி உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 20 Second
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating