கும்புறுமூலையில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்…!!
Read Time:1 Minute, 9 Second
மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கும்புறுமூலை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியை விட்டு விலகிய முச்சக்கவண்டி அருகிலுள்ள தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிய நிலையில் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating