திஸ்ஸ – கதிர்காமம் வீதி விபத்தில் மூவர் பலி..!!
Read Time:1 Minute, 21 Second
திஸ்ஸ- கதிர்காமம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுதனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த விபத்து சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கதிர்காமத்தில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேதபரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating