பாலைவனத்தில் உலா வந்த மர்ம உயிரினம் – வேற்றுகிரகவாசியா அதிர்ச்சி வீடியோ..!!

ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு....

மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்…!!

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது. மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம். ‌சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம்...

விற்பனைக்கு தயாராகும் பிளாஸ்டிக் அரிசி.. உண்மையிலேயே அது பிளாஸ்டிக் அரிசி தானா? வீடியோ

பிளாஸ்டிக் அரிசி என்றதுமே, அது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது என்று நினைக்க வேண்டாம். வயலில் விளையும் நெல்லை, இயந்திரத்தில் அரைத்து அரிசியாக்குவது வழக்கமான முறை. அப்படி அரிசியாக்கும் போது உடையும் அரிசியை, குருணை என்பார்கள். இந்தக்...

இந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இது தான் உதாரணம். ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள நல்ல உணவுகளும் கூட, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்வினை விளைவுகளை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாம் உடல் ஆரோக்கியத்திற்கு...

தனியாக பிறப்பவர்களைவிட இரட்டையர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள்: ஆய்வில் புதிய தகவல்…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக நிபுணர் டேவிட் ஷாரோ இரட்டையர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில், தனியாக அதாவது ஒற்றையராக பிறப்பவர்களை விட இரட்டையர்களாக பிறப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில்...

அமெரிக்காவில் இந்திய சிறுமி படுகொலை…!!

அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள கியூன்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு அஷ்தீப் கவுர் என்ற 9 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர்...

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 5 பேர் மாயம்..!!

இந்தோனேசியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்களுக்கு படகு போக்குவரத்துதான் முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று சுமத்திரா தீவியின் கிழக்கு மாகாணமான ரியாயுவின் துறைமுக நகரமான டான்ஜங் பினாங்...

திஸ்ஸ – கதிர்காமம் வீதி விபத்தில் மூவர் பலி..!!

திஸ்ஸ- கதிர்காமம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுதனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அந்த விபத்து சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார்...

பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

ஏழை விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை அடையாளம் கண்டு உதவும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து...

யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்…!!

யாழ் குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டும், துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-10)

பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது...

தண்ணீரில் ஓடும் அதிசய பைக்!… லிற்றருக்கு எத்தனை கிலோ மீற்றர்னு தெரியுமா? வீடியோ

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு லிற்றர் தண்ணீரில் 500 கிலோமீற்றர் வரை செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் சாவ்பாலோ நகரை சேர்ந்தவர் ரிக்கேர்டே ஆஸேவெடே. தற்போது உள்ள...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ; பிரேத பரிசோதனை வெளியானது…!!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம் கலந்திருந்தமையே காரணமென பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று...

A9 வீதியில் தொடர் விபத்துக்கள் : பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்…!!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான A9 வீதியில் குறித்த சில நாட்களாக தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். போக்குவரத்தை மேற்கொள்ளும் போது சாரதிகள் போக்குவரத்து...

யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமைச்சரின் செயலாளர்…!!

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான யுவதி அம்பலாங்கொடை பொலிஸ்...

வீதியில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது…!!

விற்பனைக்காக கஞ்சாவை தம்வசம் வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் இருவரிடமிருந்தும் மொத்தம் 11,490 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய நபரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன....

வெலிமடையில் 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்…!!

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை அரச வனபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இந்த தகவலை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த தீ...

மரணம் எனும் கறுப்பு ஆடு…!!

எமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே எம்மைக் கடந்துசெல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தன. சில மரணங்கள், எம்மை நடைப்பிணங்களாக்கிவிட்டுச் செல்கின்றன. ஓர் ஊதுபத்தி...

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். சில சமயங்களில் இரவு உணவு சாப்பிட்டாலும் தூங்குவதற்கு முன் திடீரென பசி எடுக்கும். புரண்டு படுப்பீர்கள். சில சமயத்தில்...

இராணுவ சிப்பாய்க்கு நடந்த விபரீதம்…!!

நுவரெலியாவிலிருந்து வெளிமடை செல்லும் பிரதான விதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கால்வாய் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா இராணுவ முகாமில் இருந்து...

திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் மைத்திரி – சாரதிக்காக காரில் காத்திருந்தாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியாருடன் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு...

சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மனநிம்மதி…!!

உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்: நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக்...

சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரிப்பு…!!

உலக மரபுரிமைகளில் ஒன்றான சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிகுள் மரை வேட்டையில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து...

மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் மீட்பு..!!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும், மாத்திரைகள் மற்றும் கஞ்சா சுருட்டு ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதன்போது கல்பிட்டி நகரைச் சேர்ந்த 50 வயதான ஒருவரும்...

புலமைப் பரிசில் பரீட்சை இன்று…!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பரீட்சாத்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்துக்குள் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இறந்து போன பயணியின் பையில் ரூ.99 லட்சம் பணம், தங்க கட்டிகள்…!!

மும்பை சி.எஸ்.டி.- ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுபாஷ் சந்த் சுரானா (வயது 55) என்ற பயணி தனியாக பயணம் செய்தார். அவர் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம், ஹவுராவுக்கு...

மாயமான விமானத்தின் பாகங்களா? மர்ம பொருள் கண்டுபிடிப்பு…!!

ராணுவ விமானம் மாயமான, வங்க கடலில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் சந்தேகப்படும் மர்ம பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதை ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற நவீன கருவி மூலம் வெளியே...

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி..!!

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியில் உள்ளது காஜியண்டெப் நகரம். இந்த நகரத்தில் நேற்று இரவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர்...

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவு…!!

ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள கடலோரப் பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகாக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

சிரியாவின் அலெப்போ நகரில் தொடர் தாக்குதல்: 3 வாரத்தில் பொதுமக்கள் 300 பேர் பலி…!!

உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா...

சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு…!!

சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் நேற்று(சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற...