நீயெல்லாம் ஒரு பொண்ணாம்மா?… விட்டால் கடையையே காலி பண்ணியிருப்பா போல…!! வீடியோ

Read Time:1 Minute, 43 Second

theftt_girl_002.w540வறுமை காரணமாகவும், ஆடம்பரமாக வாழும் நோக்கிலும் திருட்டில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதில் ஆண்கள் திருட்டில் ஈடுபடுவது விரைவில் மறக்கப்படுகின்ற போதிலும் பெண்கள் திருட்டில் ஈடுபட்டால் அது மிகவும் பெரிய அவமானமாக நீண்ட நாட்களுக்கு தொரும். அதிலும் இப்போதெல்லாம் இணையத்தளங்களின் ஊடாக உலகளவில் மானப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அவ்வாறே பெண் ஒருவர் கடை ஒன்றில் பல பொருட்களை திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார். எனினும் இதனை சிசிடிவி கமெராவினூடாக கண்காணித்த கடை முதலாளி பொலிசாருக்கு தெரிவிக்கவே கடைக்கு விரைந்து வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த பெண்ணிடமிருந்து அனைத்து பொருட்களையும் மீட்டு கடையில் ஒப்படைத்திருக்கின்றார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளுந்தூர்பேட்டை அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் பலி…!!
Next post திருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்ம மரணம்…!!