தப்பித்துக்கொள்ள அவகாசம் இருந்தும் விபத்தை தவிர்க்க முடியாமல் திணறிய நபர்…!! வீடியோ

வீதியில் பயணிப்பவர்கள் தம்மில் பிழைகள் இல்லாது பயணித்தாலும் விபத்துக்கள் ஏற்படுவதை சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படும். இவ்வாறிருக்கையில் முறை தவறிப் பயணிப்பவர்களை என்னவென்று சொல்வது?. ஆம், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர்...

கற்றாழையின் மருத்துவ பயன்கள்…!!

இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம். இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும். நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை...

நோயாளிகளுக்கு நேரும் கொடுமை: காப்பாற்ற வேண்டியவங்களே இப்படி பண்ணுறாங்களே…!! வீடியோ

உலகில் வாழும் தெய்வங்களாக போற்றப்படுபவர்கள் வைத்தியர்கள். இவர்களுக்கு எப்போதும் தாதிமார்கள் பக்க பலமாக இருப்பார்கள். வைத்தியசாலைகளில் மட்டுமன்றி விபத்துக்கள் ஏற்படும் பல்வேறு இடங்களிலும் நேரடியாக சிகிச்சை வழங்கக்கூடிய இவர்களின் முயற்சி சில நேரங்களில் கைகூடாமற்...

சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்..!!

நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற...

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவன்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சான்ட் ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் உள்ள சக்காபூர் கிராமத்தில் தீபெஷ் சவுபே மற்றும் அவருடைய மனைவி அர்ச்சனா தேவி வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தீபெஷ் அவரது...

ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி 4 குழந்தைகளின் தாய் பலி…!!

நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, மேல தர்மபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். ஒர்க்‌ஷாப் உரிமையாளர். இவரது மனைவி ராதா (வயது 40). இவர்களுக்கு அபினயா, அகல்யா, தர்ஷினி என்ற மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர். இவர்கள்...

மெக்சிகோ நாட்டை பயங்கர புயல் தாக்கும் அபாயம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!

அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடலில் பயங்கர புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் கலிபோர்னியா வளைகுடாவில் தற்போது மையம் கொண்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் இருந்து 150 கி.மீ....

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் காயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பல...

எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி..!!

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள கிலின்ட்டோ...

80 வயது பெண் மீது கூட்டு பாலியல் : சந்தேகநபருக்கு கடும் சிறைத்தண்டனை..!!

மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்....

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு…!!

மன்னார் பிரதேசசபை பிரிவுக்கு உட்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 3,628 ரூபாய் பெறுமதியான சத்துணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு...

தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்…!!

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச்...

சூழலைக் காக்க இலவசமாக பயன்தரு மரங்கள் விநியோகிப்பு…!!

பயன்படுத்தப்படாமல் பாழடைந்து காணப்படும் நிலத்தை பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகஸ்தர் மல்லிகா தாஹிர் தெரிவித்தார். ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுப்...

போதையில் மிதந்தவர்களால் கோயிலில் சாமிக்கு நேர்ந்த கொடுமை…!! வீடியோ

சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி போதையேற்றிக் கொள்வது என்பது பலரிடையே பேஷன் ஆகிப்போய்விட்டது. இப்படியானவர்கள் மூன்று வேளையும் உணவு இல்லாமல் இருந்தாலும், ஒரு வேளையாவது போதையேற்றாமல் இருக்கமாட்டார்கள். இப்போதெல்லாம் போதை என்பதுவும்...

பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்! சந்தேகநபர்கள் கைது…!!

பொகவந்தலாவை இராணிகாடு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியை கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டியைச் சேர்ந்த இளைஞனின் தாய் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை கைதுசெய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது…!!

மீகஹவத்தை - சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

திருமலை – கொழும்பு ரயில் மீது மீண்டும் கல்லெறி தாக்குதல்…!!

அண்மைக்காலங்களாக புகையிரதத்தின் மீது அடையாளம் தெரியாதோர் கல்லெறித்தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தடுக்கும் வகையில் இலங்கை புகையிரத திணைக்களமும், பாதுகாப்பு படையினரும்பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்திய பின்பு தாக்குதல் சம்பவங்கள்எதுவும் பதிவாகியிருக்கவில்லை. எனினும் நேற்றைய...

கர்ப்பிணிகளே மீன் சாப்பிடலாமா? இதை தெரிந்துக் கொள்ளுங்கள்…!!

கர்ப்பிணி பெண்கள் அனைவருமே தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாமல் நல்ல முறையில் பெற்றெடுப்பது அவர்களின் கடமையாகும். இதனால் கர்ப்ப காலத்தின் போது உள்ள பெண்கள் உடல், மனம் ரீதியாக மற்றும்...

நான்கு வயது சிறுவனை முட்டித்தள்ளிய லொறி – சிறுவன் பரிதாபமாக பலி…!!

அம்பலன்தோட்டை - ரோடவல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட நான்கு வயது சிறுவனை லொறி ஒன்று முட்டியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று பிற்பகல் சுமார் 02 மணியளவில்...

20 அடி பள்ளத்தில் வீட்டின் மேல் விழுந்த கார்..!!

பண்டாரவளை - தியத்தலாவ பிரதான வீதியில் பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி தியத்தலாவ காகொல்ல பகுதியில் 20 அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின்...

உங்களை குழந்தைகள் நேசிக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க…!!

உங்கள் கைப்பிடித்து வளர்ந்த உங்களின் செல்லக்குட்டிகள் வேகமாக வளர்ந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அது ஒரு கனவாக நமக்கு தெரியும். குழந்தைகள் வளர்ந்து எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல பெற்றோர்களாகிய...

திருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்ம மரணம்…!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டை யில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. 92 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார்...

நீயெல்லாம் ஒரு பொண்ணாம்மா?… விட்டால் கடையையே காலி பண்ணியிருப்பா போல…!! வீடியோ

வறுமை காரணமாகவும், ஆடம்பரமாக வாழும் நோக்கிலும் திருட்டில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதில் ஆண்கள் திருட்டில் ஈடுபடுவது விரைவில் மறக்கப்படுகின்ற போதிலும் பெண்கள் திருட்டில் ஈடுபட்டால் அது மிகவும் பெரிய அவமானமாக...

உளுந்தூர்பேட்டை அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் பலி…!!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 64). இவர் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். இவருடைய இளைய மகன் லோகேஷ்குமார்(28). இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்து வந்தனர். நாமக்கல்லில் ஒரு பெண்ணை...

விஷ ஊசி விடயம் கண்டறியப்படுமா? ; எம்.ஏ.சுமந்திரன்…!!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இது வரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 பேருக்கு அதிகமானோர்...

இலங்கை மலேரியா அற்ற நாடு ; உலக சுகாதார ஸ்தாபனம்…!!

மலேரியா அற்ற நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் ஊடாக இலங்கை உண்மையான குறிப்பிடக்கூடிய இலக்கை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கெத்ரபால்...

காணாமல்போன ஆசிரியை சடலமாக மீட்பு : கிளிநொச்சியில் சம்பவம்…!!

மூன்று பிள்ளைகளின் தாயான பாடசாலை ஆசிரியை தேவாலய காணியிலுள்ள கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி...

பலாத்கார முயற்சி – தீக்குளித்த இலங்கை அகதி பலி..!!

இந்தியாவின் வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜெகதீஸ்வரன். இவரது வயது 45. இவர் மனைவி துஷாத்தினி...

ஜனாதிபதிக்கு விஷேட விருது…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசியாவுக்கான பணிப்பாளரினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து...