தப்பித்துக்கொள்ள அவகாசம் இருந்தும் விபத்தை தவிர்க்க முடியாமல் திணறிய நபர்…!! வீடியோ

Read Time:1 Minute, 38 Second

accident_bike_002.w540வீதியில் பயணிப்பவர்கள் தம்மில் பிழைகள் இல்லாது பயணித்தாலும் விபத்துக்கள் ஏற்படுவதை சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படும். இவ்வாறிருக்கையில் முறை தவறிப் பயணிப்பவர்களை என்னவென்று சொல்வது?.

ஆம், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் முன்னே சென்றுகொண்டிருந்த ட்ரக் வண்டியை முந்திச் செல்ல முனைந்துள்ளார். இதற்காக அவர் தவறான பக்கத்தினூடாக வண்டியைச் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவருக்கு எதிரே இருந்து வந்துகொண்டிருந்த மற்றுமொரு வண்டியில் மோதவேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் மோதிக்கொள்வதற்கு முன்னர் வண்டியை திசை திருப்பி தப்பித்துக்கொள்வதற்கு போதிய அவகாசம் இருந்தும் அவர் அதற்கு முயற்சிக்கவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்றாழையின் மருத்துவ பயன்கள்…!!
Next post பாலியல் உறவு! உற்சாகமூட்டும் டானிக்…!!