கோயில் யானையின் திருவிளையாடற் காட்சி…. என்னவொரு புத்திசாலித்தனம்னு பாருங்க…!! வீடியோ
தற்போதுள்ள காலக்கட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆம் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதற்கேற்ப கோடை வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. மனிதர்களே இங்கு திண்டாடும் இத்தருணத்தில் விலங்குகளின் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்….
லக்ஷ்மி நாராயணர் கோயிலில் இருக்கும் யானை ஒன்று தண்ணீர் வரும் சிறிய குழாயிலிருந்து தன்னால் முடிந்த அளவு தண்ணீரினை தனது தும்பிக்கையால் எடுத்து குளிக்கும் காட்சியே இதுவாகும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating