ஒரே நேரத்தில் சந்தித்து கொண்ட மனைவி- காதலி! கணவனுக்கு என்ன ஆனது…!! வீடியோ

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த ஒரு வரை அவர்து மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்து உள்ளனர். இதனால் மருத்துவமனையில் கலவரமானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த...

கால் பாதங்களை மென்மையாக்க இதோ எளிய டிப்ஸ்…!!

உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும், உங்களின் காலில் உள்ள பித்த வெடிப்புகள் ஒரு குறையாக இருந்து உங்களின் அழகையே கெடுக்கும் வகையில் அமையும். பாதத்தில் வெடிப்புகள் மீண்டும் மீண்டும் வரக் கூடியதாக இருப்பதால்,...

நம்ம நாட்டில் இப்படியும் ஒரு பெண்ணா ? கட்டாயம் பாருங்கள் செம வீடியோ…!!

நம்ம நாட்டில் இப்படியும் ஒரு பெண்ணா ? கட்டாயம் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதத்தால் ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளிப்பு…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை சேர்ந்தவர் சுனில் (வயது 36). கூலி தொழிலாளியான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் அவர் நெய்யாற்றின்கரையில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக...

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் மரணம் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிப்பட்டு, திருத்தணி, பொன்னேரி பகுதியில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் திருத்தணியை அடுத்த காவேரி ராஜபுரத்தைச் சேர்ந்த...

குழந்தையா பொம்மையா? குழப்பத்தில் முதியவர் செய்த செயல் : செய்துசெய்த பொலிசார்…!!

இங்கிலாந்தில் பொம்மை என நினைத்து குழந்தையின் முகத்தில் குத்துவிட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். Baguley நகரை சேர்ந்த Amy Duckers என்ற பெண், பிறந்து சில வாரங்களே ஆன தனது குழந்தையை தூக்கிகொண்டு...

தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்…!!

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில், உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும்...

1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்…!!

ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள்...

அடர்த்தி குறைந்த முடியா? இனி கவலை வேண்டாம்…!!

பெண்ணுக்கு அழகு தருவது அவளுடைய கூந்தல் தான், இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் முடி உதிர்கிறது. இதனால் அடர்த்தி குறைவதுடன் முடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருகிறது. இதற்கு சூப்பரான தீர்வு...

பஸ்ஸில் இருந்து விழுந்த நடத்துனர் பலி..!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து விழுந்து நடத்துனரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி கடந்த 14 ஆம் திகதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் கடமையிலீடுபட்டிருந்த...

மகளை அடித்துக் கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு…!!

அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் தனது வளர்ப்பு மகளை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாயாரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்...

சாரதியும் நடத்துனரும் தாக்கியதில் இளைஞன் வைத்தியசாலையில்…!!

யாழ் காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவ நோக்கி சென்ற பேரூந்தில் பயணித்த இளைஞன் மீது சாரதி மற்றும் நடத்துனர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவ...

கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் இன்று பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் 43 வயதுடைய வீரய்யா செல்வமணி என பொலிஸார்...

மஹிந்தவுடன் உரையாடிய சம்பந்தன்…!!

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும் நேற்று பாரா­ளு­மன்ற சபா மண்­ட­பத்தில் அரு­க­ருகே அமர்ந்­தி­ருந்து உரை­யா­டி­யதை காண­மு­டிந்­தது. மலே­ஷி­யாவில் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் தாக்­கப்­பட்­டமை...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் : மாத்தறையில் சம்பவம்…!!

மாத்தறை வெலிகம பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு எச்சரிக்கை…!!

புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் நபர்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த கல்லெறித் தாக்குதல் மூலம் அண்மைக் காலங்களில் பயணி ஒருவர் பலியாகியுள்ளதுடன்...

ஆபத்தில் உதவச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி…!!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயது இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

பொது இடத்தில செய்ற காரியமா? பாருங்கள் மக்களே வீடியோவை

பொது இடத்தில செய்ற காரியமா? பாருங்கள் மக்களே வீடியோவை. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

குருதிப் புற்று நோய்க்கான சிகிச்சையினால் ஏற்படும் ஆபத்து…!!

புற்று நோய் வகைகளுள் ஒன்றான குருதிப் புற்று நோயினை முற்றாகக் குணப்படுத்த முடியாது எனினும் அதன் வலுவினைக் குறைப்பதற்கான பல்வேறு சிகிச்சைகள் காணப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்...

புத்தளத்தில் விபத்து : இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி…!!

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் சிரம்பிஹடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிய பயணித்த கார் ஒன்றும்...

காணாமல்போன வர்த்தகர் மறைந்திருந்தபோது கைது…!!

திருகோணமலை பகுதி வங்கி ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வர்த்தகர் ஹப்புத்தளை ஹல்துமுல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே நேற்றைய தினம் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

காது குத்தும் போது இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க…!!

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா வைத்து தாய் மாமாவின் மடியில் உட்கார வைத்து காது குத்துவது காலம்...

9 மாத குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது…!!

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார்....

1999 ஆம் ஆண்டு கொலையில் 3 பேருக்கு மரணதண்டனை…!!

கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பிலான மூன்று குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றம், இந்த தண்டனை தீர்ப்பை நேற்று (06) வழங்கியது. கடந்த 1999ஆம் ஆண்டு...

கனடாவில் கார் விபத்து : இலங்கை பெண்ணும் மகளும் பலி…!!

கனடா - ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த...

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரு வங்கபுலிகள்…!!

தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை....

கரூர் அருகே பெண்களின் கூந்தலை வெட்டி விற்பனை செய்துவந்த வினோத திருடன் கைது..!!

கரூர் தான்தோணிமலையில் உள்ள ஒரு கோவிலில் கடந்த மாதம் சாமி கும்பிட்டு விட்டு வந்த இரு பெண்களின் கூந்தலை ‘மர்ம’ ஆசாமி ஒருவன் அறுத்து எடுத்து கொண்டு தப்பி சென்றான். அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள்...

சுரங்கப்பாதையில் செயினை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்…!!

ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாதையில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. பழைய வண்ணாரப் பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவி. இவர் ராயபுரத்தில் உள்ள ஆதி...

9 கிலோ நகையுடன் ஓட்டம்: நகை கடை ஊழியரின் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை…!!

அயனாவரம் சோம சுந்தரம் 6-வது தெருவில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தவர் தீபக். கடந்த 3-ந்தேதி அவர் கடையில் இருந்த 9 கிலோ தங்க நகை, ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்து...

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர்…!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித...

அமெரிக்காவில் வாலிபர் மூளையில் சொருகி இருந்த 9 செ.மீ. நீள குச்சி ஆபரே‌ஷன் மூலம் அகற்றம்…!!

அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் சைனிஸ் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன இளைஞர்கள் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் நூடுல்ஸ் உணவை வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது அவர்களுக்குள் திடீரென வாய் தகராறு...

கோயில் யானையின் திருவிளையாடற் காட்சி…. என்னவொரு புத்திசாலித்தனம்னு பாருங்க…!! வீடியோ

தற்போதுள்ள காலக்கட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆம் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப கோடை வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. மனிதர்களே இங்கு திண்டாடும் இத்தருணத்தில் விலங்குகளின்...

பாலியல் உறவு! உற்சாகமூட்டும் டானிக்…!!

பாலியல் ரீதியான உறவை அடிக்கடி வைத்துக் கொண்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும், நோய்கள் அண்டும் என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. இது உண்மையா? மூளை, இதயம், ஹார்மோன்கள், ரத்த ஓட்டம் ஆகிய நான்கும் தான்...