புதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…!!
Read Time:1 Minute, 15 Second
புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
புதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை எயார் மார்ஸல் கபில ஜயம்பதி சந்தித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது விமானப்படை தளபதி ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating