ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமே‌ஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு...

முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்…!!

பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு,...

ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…!! வீடியோ

உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே...

பிரான்ஸில் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசிய 4 இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் பொலிசாரால் தேடல்..!! (வீடியோ & படங்கள்)

மாவையின் கூட்டத்தில் கண்ணீர்ப்புகை எதிரொலி: பிரான்ஸ் பொலிசாரால் தேடப்படும் 4 இலங்கைத் தமிழர்கள்.. (வீடியோ & படங்கள்) உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில்...

டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழிப்பு: 4 வாலிபர்கள் கைது…!!

டெல்லியில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 2 பெண்களை கடத்தி கற்பழித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். டெல்லி புறநகரில் அமன் விகார் என்றொரு...

இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை சீனா செலுத்தியது…!!

ராணுவ பலத்துக்கு அடுத்தபடியாக விண்வெளியிலும் தனது வல்லமையை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ள சீனா இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா...

உளவு வேலையில் ஈடுபட்ட தம்பதிகள் 2 வருடத்திற்கு பின் விடுதலை…!!

சீனாவில் உளவு வேலைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இரண்டு வருடகாலமாக கைது செய்யப்பட்டிருந்த கனேடிய பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்தின் இரகசியங்களை ஒற்றறிந்த குற்றத்திற்காகவே இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கைது...

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி…!!

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்துஉயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன்...

விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்…!!

நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக்...

பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!!

உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்....

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்…!!

தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில்...

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் விதி-மதி உல்டா…!!

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்திற்கு ‘விதி-மதி உல்டா’ என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படம் குறித்த செய்தியை கீழே பார்ப்போம். டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக...

அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா…!!

சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் டி.வி. நடிகைகள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா...

சில்லுகள் இன்றி தரையிறங்கிய விமானத்தின் திக் திக் நிமிடம்..!! வீடியோ

விமானங்களில் காணப்படும் சில்லுகள் இயங்காவிட்டால் அவ் விமானங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியாது. அப்படியான துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் 14 தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ள சரக்கு விமானம்...

படங்களுக்கு இசையமைக்க நேரம் இல்லை: ஜி.வி.பிரகாஷ்…!!

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு.’ இதில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா...

கிளிநொச்சியில் ஆர்பிஜி ஷெல்கள் மீட்பு…!!

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சி...

விடியும் வரை கிணற்றுக்குள் உயிருக்காக போராடிய யானையின் நிலை…!!

திருகோணமலை - மொறவெவ பிரதேச செயலாளர் பகுதியில் கிணறு ஒன்றில் யானையும் யானையின் குட்டியும் நேற்றிரவு (15) வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் அதனை மீட்கும் பணியில் பொலிஸாரும் பிரதேச சபையினரும் ஈடுபட்டிருந்தனர். மேலும், குறித்த...

மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் பலி…!!

அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக...

திடீர் தீ பரவல்: அரச வனப்பகுதி தீக்கிரை…!!

வெலிமடை ஹப்புத்தலை பிரதான வீதியில் இரண்டாம் கட்டை மற்றும் மூன்றாம் கட்டை பிரதேச அரச வனப்பகுதிகளில் நேற்று முதல் தீ பரவி வருகின்றது. திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கரிற்கு மேற்பட்ட நிலப்பரப்பு...

நகங்களின் அழகை பாதுகாக்க எளிய டிப்ஸ்…!!

பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள். நகங்களை பாதுகாக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம். நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்....

சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை: அனுஷ்கா…!!

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம்...

பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்…!!

இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான...

மாத்தளையில் 6 மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை…!!

நாட்டிலுள்ள பிரபலமான பாடசாலைகளில் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு கல்வி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பல பெற்றோர் எண்ணுகின்றனர். நேற்றையதினம் கூட அரச வைத்தியர்கள் தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி கோரி கல்வி அமைச்சில்...

சந்திர கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு…!1

இலங்கை மக்கள் அனைவரும் இன்று தென்படவுள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி...

குப்பைத்தொட்டிகளாக மாறும் யாழ் குடாநாடு…!!

யாழ்.குடாநாட்டில் நகர்களை அண்டி காணப்படும் குளக்கரைகள் குப்பைத்தொட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதை அண்மைக் காலங்களாக காணக்கூடியதாக உள்ளது. யாழ் மத்தியுஸ் வீதியில் அமைந்துள்ள குளத்தில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதினால் பெரும் அசெளகரியங்களை மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதேவேளையில் அருகிலுள்ள...

தாயின் பாடலுக்கு கருவறையில் கைத் தட்டிய குழந்தை- வீடியோ இணைப்பு…!!

பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண் குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அப்பாடலை கேட்டு அவர் கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை கண்ட மருத்துவர்கள்...

பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?

பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35...

நியூ​யோர்க்கில் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு…!!

நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் 18 கரட் தங்கத்திலான கழிப்பறை திறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியக் சிற்பி மௌரிஸியோ கேட்டெலான் (வயது 55) உருவாக்கியுள்ள இந்த கழிப்பறைக்கு ‘அமெரிக்கா’ என பெயர்வைக்கப்பட்டுள்ளது. தற்போது...

கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்…!!

சாரதிகளின் நித்திரை கலக்கமே அதிக வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக...

மீண்டும் கலவர பூமியாக மாறப்போகும் பெங்களூர்! உளவுத்துறை எச்சரிக்கை…!!

காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்படகூடிய சாத்தியக்...

புதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…!!

புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. புதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து...

கூறிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டு இளைஞர் கொலை…!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை...