கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 50 Second

captureசாரதிகளின் நித்திரை கலக்கமே அதிக வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று அதிகாலை கிளிநொச்சி பளை – தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்திற்கும் சாரதியின் நித்திரை கலக்கமே காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் ஐவர் உயிரழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கலவர பூமியாக மாறப்போகும் பெங்களூர்! உளவுத்துறை எச்சரிக்கை…!!
Next post நியூ​யோர்க்கில் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு…!!