பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் மோதிக் கொண்டதில் சேதம்..!!

Read Time:1 Minute, 5 Second

accidentகொழும்பு, கெப்பிட்டிபொல மாவத்­தையில் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் இரு­வரின் கார்கள் மோதிக்கொண்­டதில் இரு கார்களும் சேத­ம­டைந்­துள்­ளன. இந்தச் சம்­பவம் நேற்று காலையில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்­கி­ர­ம­சிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகி­யோரின் வாக­னங்­களே மோதிக் கொண்­டன.

இந்தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து குறித்த வீதியில் வாக­ன நெரிசல் ஏற்­பட்­டதால் அந்த வீதி சில மணித்­தி­யா­லங்கள் மூடப்­பட்­டன.

இருப்­பினும் இந்த வாக­னங்கள் இரண்­டிலும் பிரதிப் பொலிஸ்மா அதி­பர்கள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி..!!
Next post கணவரிடமிருந்து தப்பிச்சென்ற, யுக்ரைனிய முன்னாள் அழகுராணி அமெரிக்காவில்..!!