இருதய அறுவை சிகிச்சைகள் பாதிப்பு…!!
Read Time:1 Minute, 10 Second
அரச வைத்தியசாலைகளின் இருதய கண்காணிப்பு சேவையாளர்கள் இன்று முதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.
இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற இருதய அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த சேவைப் புறக்கணிப்பு இடம்பெறுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating