கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடங்கள்…!!

கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மன ரீதியாக, உடல் ரீதியாக இவர்கள் நிறைய கஷ்டங்களை எதிர்க்கொள்கின்றனர். உணவு உட்கொள்வதில் இருந்து அது...

தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி பெண் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்,...

15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு தற்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் மாவட்டத்தில் உள்ளது இஷாநகர். இந்த ஊரைச்சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப், சுந்தர், மனோஜ் ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து...

வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த 18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!!

சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது....

குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரிகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கும்பல்…!!

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள சாயிஜ் கிராமத்தில் சித்தாநாத் மகாதேவ் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஆசிரமமும் உள்ளது. ஆசிரமத்தில் நேற்று இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்...

வகுப்பிற்கு வராததைக் கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள்: டெல்லியில் பயங்கரம்…!!

டெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி இந்தி ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குமிடையே வகுப்பறையில் வைத்து நேற்று பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால்...

கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: இலங்கையில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக்கொலை…!!

இலங்கை மத்துகம பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து வீசிய 15 வயது சிறுவன் வைடாக வீசியதால், இதுதொடர்பாக அவனுக்கும் பேட்டிங் செய்த 14 வயது சிறுவனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது...

கம்பளையில் நபர் ஒருவர் மாயம்…!!

கம்பளையில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 46 வயதான சம்பத் பண்டரா மாலகே என்பவர் காணாமல் போயுள்ளார். இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் குறித்த நபர், கடந்த 25ம்...

தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு காய்ச்சல்…!!

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட 260 மாணவிகளில் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹற்றன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். குறித்த மகளிர்...

பிரபாகரனின் அடையாள அட்டையை வைத்திருந்ததால், சிக்கலில் மாட்டிய கமால் குணரத்ன!!: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத்!! (VIDEO)

பிரபாகரனின் அடையாள அட்டையை வைத்திருந்ததால், சிக்கலில் மாட்டிய கமால் குணரத்ன!!: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத் !!இராணுவத் தளபதியாக இருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால்...

நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…!!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகராக ஒருபக்கம் நடித்து வந்தாலும் மறுபக்கம் தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது எம்.ராஜேஷ்...

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது ராசா: இப்படி ரணகளமாகிட்டாங்களே பாஸ்…!! வீடியோ

இம்மை மறுமை எதுவுமே தெரியாமல் வெட்டிப் பந்தா காட்டுவதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கின்றது. இப்படியானவர்கள் தாமும் சங்கடப்பட்டு மற்றவர்களையும் சங்கடப்படுத்திவிடுவார்கள். இதேபோன்று மோட்டார் சைக்களில் ஒற்றை சில்லில் நீண்ட தூரம் பயணித்த நபரினால்...

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்..!!

ஆண்கள் முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத காரணங்களினால், ஆண்களுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன....

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி…!!

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித...

கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை…!!

விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் 'தமிழ் – சிங்களக் கலைக்கூடல்' என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு...

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று…!!

மாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ, விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி!! : காரணம் என்ன?? (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –14)

சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய அறிவியல் துறையினர் வசம்தான் ஒப்படைத்திருக்கிறார். அந்த பிலிம் ரோல், தடய அறிவியல் துறை...

மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பல்: பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…!!

பாண்டிச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வெற்றி விக்னேஷ். டாக்டரான இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விடுதியில் தங்கி மேல்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு அவர் மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் அருகே காரை நிறுத்தி...

10 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை நேற்று...

தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்…!!

வவுனியா – மாத்தறை இடையே இயங்கும் பயணிகள் ரயிலின் என்ஜின் தலவத்தை, ராகம வல்பொல மற்றும் களனி ஆகிய இடங்களில் கழன்று சென்றதால், பயணிகள் ஒரு மணி நேரம் அவதிக்குள்ளாகியுள்ளனர். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு…...

மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகள் கைது….!!

அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் மாமியாரின் தன்னியக்க அட்டையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுப்பட்ட மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஒரு வருடகாலத்துக்குள் ரூபா 5 இலட்சத்து 80 ஆயிரம் பணத்தை மாமியாருக்கு தெரியாமல்...

மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த உதயதேவி…!!

உதயதேவி ரயில் மோதியதில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்ராஹிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கி...

யாழ். இளைஞன் பொலிஸாரால் கைது: 3 மாதம் சிறைத்தண்டனை…!!

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில் 300...

இது உலக மகா நடிப்புடா சாமி…. இவரிடம் சினிமா பிரபலங்களே தோற்றுப் போயிடுவாங்க போல…!! வீடியோ

பலர் தம்முள் பல்வேறு ஆற்றல்களை வைத்திருந்த போதிலும் அவற்றினை வெளிப்படுத்துவதற்கு தயங்குவார்கள். இதற்கு காரணம் கூச்ச சுபாவம் ஆகும். ஆனால் சிலரோ கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அசத்திவிடுவார்கள். அதிலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு கூச்ச...

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங் கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம்...

பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்…!!

தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில்...

கவர்ச்சி உடை அணிந்து வந்த கங்கனா ரணாவத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்…!!

நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள். நடிகை ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட...

இளையான்குடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இரும்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சீதாராமன் (வயது53). ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சொக்கையா (30) என்பவருக்கும்...

ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…!!

ஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரெயிலில்...

இருதய அறுவை சிகிச்சைகள் பாதிப்பு…!!

அரச வைத்தியசாலைகளின் இருதய கண்காணிப்பு சேவையாளர்கள் இன்று முதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர். இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற இருதய அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை...

கடான பகுதியில் விபத்து ; பொலிஸ் அதிகாரிகள் இருவர் பலி…!!

இவ்விபத்து சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகள்...

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்…!!

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இன்று முதல் அக்­டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. நாட்­டி­லுள்ள 300 க்கும் மேற்­பட்ட...

இளைஞனுக்கு மேலே ஏறிய கனரக வாகனம் – சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்…!!

தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹிதகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை கண்டி வீதியில் ஹிதகல பகுதியில்...

வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று வலி. உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று...

பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட தடங்கலாக இருக்கும் காலகட்டங்கள்…!!

குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும். குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக...

கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்யும் புத்த துறவி…!! வீடியோ

நம்ம சமையலறையில் புகுந்து விளையாடும் இல்லத்தரசிகளுக்கு சிறிதளவு சுடுதண்ணீரோ, அடுப்பில் காய்ந்த எண்ணெய்யோ கையில் பட்டால் உடனே துடிதுடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படும். ஆனால் இங்கு தாய்லாந்தைச் சேர்ந்த...

சர்வதேச மாநாடு நாளை கொழும்பில்…!!

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

லசந்தவின் சடலம் தோண்டப்படுகின்றது…!!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக...

அதிகாலை உறவு நன்மையா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

கணவன் மனைவி இருவரும் எவ்வளவு நெருக்கமான உடலுறவு கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் உடலுறவு கொள்வதால், உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு...