விகாரையில் கொள்ளையிட்ட இருவர் கைது…

Read Time:53 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கம்பஹா மாவட்டத்தில் உள்ள கிரிந்திவல விவேகராம விகாரையில் கொள்ளையிட்ட இருவரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பிக்குகளுக்கு சொந்தமான உடைமைகளே, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வான் மற்றும் கொள்ளையிட்ட பொருட்கள் ஆகியன பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தின் ஊடான காதலால் ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!!
Next post ஆண்களை அடிப்பதற்கு வயதோ, இடமோ தேவையில்லை..!!