மீண்டும் பூச்சியத்திலிருந்து…!!

இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகள் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. சமாதானத்தை விரும்புகின்ற தரப்பினருக்கு இது பெரும் பின்னடைவாகும். குறிப்பாக, தமிழர் சமூகத்துக்கு இந்த நிலைவரமானது மாபெரும் பின்னடைவு. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட...

பெண்களுக்கான மச்ச பலன்கள்…!!

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில்- தலையில்...

காதலில் வெற்றி பெற சில யோசனைகள்..!!

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருண மும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப் பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு....

நீளமாக முட்டையிடும் கோழியா?… பார்த்த பின்பு அலார்ட்டா இருங்க மக்களே…!! வீடியோ

நாம் ஆரோக்கியம் என்று என்னும் உணவுகளில் கலப்படம் இருந்தால் எந்த உணவுகளை தான் எடுத்துக்கொள்வது என்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பமாகவே இருக்கிறது. சாப்பிடும் அரிசி, மரக்கறிகளில் கலப்படம் போய் தற்போது முட்டையைக் கூட...

பழம்பெரும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி சசிகுமாருக்கு ஜோடியானார்…!!

60-70-களில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ஹம்சவர்தன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோவாக அவரால் வலம்வர முடியவில்லை....

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்…!!

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளை அதிகம் சாப்பிட சொல்வார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் காய்கறிகளில் சிலர் தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், காய்கறிகள் வெளியே இருப்பதால், அவைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் குடிப்புகுந்திருக்கும்...

நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்: எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து-பாகம் -30)

அதில் இயக்கத் தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகள், துறைசார்ப் பொறுப்பாளர்களின் புகைப்படங்களும் அச்சுப் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது பல அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. அதிலே இருந்த எனது புகைப்படத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். வரிச் சீருடையும்...

பெங்களூரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி-பலர் காயம்…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர், பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த...

புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது…!!

பெரம்பூர் ராஜாஜிநகரை சேர்ந்தவர் ஹரிஸ் (21). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவன், சசிகுமார், பார்த்தீபன், ராஜி ஆகியோர் பேசி கொண்டு...

நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை…!1

இந்தியாவை சேர்ந்தவர் ஆகாஷ், இவர் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தங்கி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவரது காதலி குர்பிரீத்கவுர்(22) இவர் கர்ப்பிணி ஆனார். அதற்கு தானே காரணம் என ஆகாஷ் கருதினார். அது...

நீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு…!!

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித கவர்ச்சிக்கும் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன். வாய்ப்பு இழந்த நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களமிறங்கும் கோலிவுட்டில், முன்னணி...

மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் உயிரிழப்பு…!!

மூதூர் - இரால்குழி பாலத்தருகில் மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்...

15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது இளைஞன் கைது…!!

பெற்றோரை இழந்து தனது பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று அவருடன் குடும்பம் நடத்திய 17 வயது இளைஞன் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

மாலபே கல்லூரியில் மீட்கப்பட்ட உடல்பாகங்கள்! டீ.என்.ஏ. சோதனைக்கு உத்தரவு…!!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட 26 மனித உடல் பாகங்கள் அனைத்தையும் டீ.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில்,தேடுதல் நடவடிக்கைகளை...

சவரக்கத்தியால் பெண் அறிவிப்பாளரை வெட்டிய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு…!!

பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் இளம் பெண் அறிவிப்பாளரது பின்புறத்தை சவரக் கத்தியால் வெட்டிய நபரை கைது செய்ய மகரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கைப்பையை யாரே இழுப்பதை...

ஏனுங்க மாமா! சமையல் ரெடி… சாப்பிட வாரீங்களா – க்யூட் குட்டி…!! வீடியோ

குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும். இவர்களில் சிலர் தமது தாய் அல்லது தந்தை கஸ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு முனைவார்கள். இதன்போது...

இன்பமிகு உறவை அனுபவிக்கும் தம்பதிகள் மறக்காமல் செய்யும் 3 விஷயங்கள்…!!

இல்லறத்தில் ஆரம்பத்தில் இருக்கும் இன்பம், பாசம், அன்பு போக, போக குறைந்துவிடுகிறது என பலரும் புலம்புவதை நாம் காதுப்பட கேட்க முடியும். ஆனால், சிலரது இல்லறம் மட்டும் ஏதோ நேற்று தான் தாலிக்கட்டி குடித்தனம்...

ஆண்களை அடிப்பதற்கு வயதோ, இடமோ தேவையில்லை..!!

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் அதிக ஆபத்துகள் ஏற்படுகின்றன. சில பெண்கள் இந்த ஆபத்தினை கண்டு அஞ்சி ஓடுவதால் தான் ஆபத்து அவர்களை துரத்துகிறது. எனவே எதிர்த்து நின்று போராட வேண்டும்....

விகாரையில் கொள்ளையிட்ட இருவர் கைது…

கம்பஹா மாவட்டத்தில் உள்ள கிரிந்திவல விவேகராம விகாரையில் கொள்ளையிட்ட இருவரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பிக்குகளுக்கு சொந்தமான உடைமைகளே, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வான் மற்றும்...

இணையத்தின் ஊடான காதலால் ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!!

ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன்...

அடையாளம் தெரியாத நபர்களால் இலங்கையை அழிக்க முற்பட்ட தீ…!!

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டிபொல - ஒஹிய வன எல்லைப்பகுதியிலுள்ள கந்தெபுகுல்பொல மலைத்தொடரில் நேற்று காலை பாரிய அளவிலான தீ பரவியது. இந்த தீயினால் சுமார் 100 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் நிறுத்தம்…!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி சுமார் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக...

தீராத வயிற்றுவலியை தீர்க்கும் அருமருந்து…!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமம், மிளகு வகை, 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன், 35...

தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்..!!

உத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக முகமது அக்லாக்(51) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல்...

எங்காவது மீன் விவசாயம் செய்யுமா?… இங்கு பாருங்க அந்த கண்கொள்ளாக் காட்சியை…!! வீடியோ

சாதரணமாக வயல்வெளிகளில் நெற்பயிரை பயிருட்டு வளர்ப்பதை விட, மீன்களையும் சேர்த்து வளர்க்கும்போது, அதிக லாபமும் பலனும் விவாயிகளுக்கு கிடைக்கிறது. சீனாவின் தெற்குப் பகுதிகள் வயல்வெளிகளில் நெற்பயிருக்கு தேக்கி வைத்திருக்கும் நீருடன் மீனையும் சேர்த்து வளரவிடுகிறார்கள்....

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!!

திருத்தணி அருகே உள்ள அகூர் மணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகள் கீதா (வயது 13). அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் மீனா (12). இவர்களில் கீதா...

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மாணவன் சாதனை…!!

வெளியான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, கோகுலதாசன் அபிசிகன் மற்றும் ருவன்யா மெத்மி குணசேகர இருவரும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கோகுலதாசன் அபிசிகன் வவுனியா ரம்பிக்குளம்...

இந்தியா ஊடாக இலங்கையை நெருங்கும் மற்றுமொரு ஆபத்து…!!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக வடக்கின் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையும் அறிவித்துள்ள போதும்,...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது…!!

வெளிநாட்டவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒவருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அந்தரங்க விடயத்தில் பெண்கள் எந்தமாதிரி: படிச்சுக்கோங்க… தெரிஞ்சுக்கோங்க…!!

சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும் கூட நிறையப் பேருக்கு குழப்பமும், சந்தேகமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலருக்கு இது விட முடியாத பழக்கமாக மாறிப் போய் விடுகிறது. பலர் திருமணமான...